- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

224 பேர் பலியான ரஷ்ய விமானத்தில் வெடிகுண்டு வைத்தது யார் ? அதிர வைக்கும் தகவல்கள்!

ரஷ்ய விமானம் வெடித்து சிதறி 224 பேர் பலியான சம்பவத்திற்கு முன்னதாக அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்க ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் தான் உத்தரவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.  ரஷ்ய நாட்டிற்கு...

புதிய தேர்தல் கூட்டணியொன்றை உருவாக்க விமல் வீரவன்ச தரப்பு கடும் முயற்சி !

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பதிலாக புதிய தேர்தல் கூட்டணியொன்றை உருவாக்க விமல் வீரவன்ச தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.  தற்போதைக்கு புதிய கூட்டணியில் சுமார் பத்து அரசியல் கட்சிகள்...

பிரித்தானியாவில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக மான்செஸ்டர் நகர் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது!

    பிரித்தானியாவில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக மான்செஸ்டர் நகர் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.  பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று விடாமல்...

ஊட்டச்சத்து அளிக்கும் அவரைக்காய்!

அவரைக் கொடி சாதாரணமாக எல்லாவிடங்களிலும் பயிராகவோ அல்லது தானாகவோ வளரும் ஓர் தாவரம் ஆகும். வீடுகளில் உணவுக்கெனப் பெரும்பாலும் ஆடி மாத வாக்கில் விதை விதைத்து வைப்பர். சுமார் ஆறு மாத கால...

நலம் தரும் சிவப்பரிசி..!

சிவப்பரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ குணங்களைப் பற்றி கி.மு.400-லேயே நிறைய சொல்லப்பட்டு இருக்கிறது. சீனாவில் 3 ஆயிரம் ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா...

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நாவலடிசந்தியில் வாகன விபத்து ; இருவர் காயம் !

அசாஹீம்  வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நாவலடிசந்தியில் இன்று (26.12.2015) மாலை 02.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.   காயமடைந்த இருவரையும்; வாழைச்சேனை...

2016ம் ஆண்டு முதல் கொழும்பு நகரத்திற்குள் சொகுசு பஸ் சேவை!

  அடுத்த ஆண்டு முதல் கொழும்பு நகரத்திற்குள் சொகுசு பஸ் சேவைகளை ஆரம்பிக்கப் போவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.  அந்த அமைச்சின் 2016ம் ஆண்டு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரலில்...

சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான தீவிரநிலை காரணமாகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது !

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான தீவிரநிலை காரணமாகவே உள்ளூராட்சி சபை தேர்தல்களை 6 மாதங்களுக்கு ஜனாதிபதி பிற்போட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.  கட்சியின் உட்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு ஏற்படாமையை...

அமைச்சர் ரிசாத் – ஆனந்த தேரர் விவாதம் , அச்சத்தில் மூழ்கியுள்ள முஸ்லிம் இனவாதிகள் !

    சம்மாந்துறை -அப்துல் காதர் சலீம்     வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று மகிந்த ஆட்சியில் ஆரம்பித்து நல்லாட்சியிலும் தொடர்ந்த வண்ணமுள்ளது.   வில்பத்துக் காட்டுக்குள் வடக்கு முஸ்லிம்கள் ஒரு அங்குலமேனும் காணியை...

றிஷாட் பதியுதீனுடன் விவாதம் புரிய முன்வந்துள்ள இந்த ஆனந்த சாஹர தேரர் யார்?

அஷ்ரப் ஏ சமத்   நாளை மறுதினம் திங்கள்கிழமை ஹிரு தொலைக்காட்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனுடன் விவாதம் புரிய முன்வந்துள்ள இந்த பாஹியங்கள ஆனந்த சாஹர தேரர் யார்? 1990 ஆம்...

Latest news

- Advertisement -spot_img