- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நத்தார் பண்டிகையை கொண்டாட கிழக்கு மக்கள் ஆயத்தம் !

ஜவ்பர்கான் இயேசு பிறப்பையொட்டிய நத்தார் பண்டிகைய கொண்டாட கிழக்கு மாகாண கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர்.   மட்டக்களப்பு மாவட்த்தில் நத்தார் பண்டிகைக களை கட்ட ஆரம்பித்துள்ளது.காத்த்தான்குடி மட்டக்களப்பு வாழைச்சேனை செங்கலடி உட்ப்ட பல நகரங்களில் நத்தார்...

சலுகைகளுக்காக மாகாண சபையின் அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசிற்கு வழங்கமுடியாது !

றியாஸ் ஆதம்   மாகாண சபைக்கு 13 ஆவது சரத்தில் குறிப்பிட்ட அத்தனை அதிகாரங்களையும் வழங்கப்பட வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கைவிடுத்து வரும் நாம் நமக்கு கிடைக்கும் சலுகைகளுக்காக மாகாண சபையின் அதிகாரங்களை இழந்துவிடக்கூடாது கிழக்கு...

தாய்க்கு வாங்கும் சேலையை மேடை போட்டு கொக்கரிக்கமுடியாது : அஸ்மி அப்துல் கபூர் !

தாய்க்கு வாங்கும் சேலையை மேடை போட்டு கொக்கரிக்கமுடியாது..அதாஉல்லாஹ் வின் சேவைகளும் அவ்வாறானதே பிரத்தியோக நேர்காணல்: அஸ்மி ஏ கபூர் மாநகர சபை உறுப்பினர் அக்கரைப்பற்று நேர்கண்டவர்:இம்றாஸ் #இம்றாஸ்: அதாஉல்லாஹ் அமைச்சருடைய அரசியல் இருப்பு கேள்விக்குறியாகி...

பிரதி அமைச்சர் ஹரீஸ் – ஊடக நிறுவனங்களின் செய்திப் பணிப்பாளர்கள் சந்திப்பு !

   விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்கும் ஊடக நிறுவனங்களின் செய்திப் பணிப்பாளர்கள், பிரதம ஆசிரியர்களுக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்றிரவு (21) திங்கட்கிழமை பிரதி அமைச்சரின் ஏற்பாட்டில்...

வீடியோ – ரிசாத் பதியுதீன் அன்று மகிந்தவை விட்டு வெளியேறிய அன்றைய நாள் இன்றாகும் !

    ஏ.எச்.எம்.பூமுதீன்   VIDEO - உயிரை துச்சமென மதிச்ச நாள் மகிந்த ஒழிப்பு ஆரம்ப நாள்    இலங்கையின் ஜனாதிபதி ஹிட்லர் என வர்ணிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து கவுக்கப்படுவதற்கு ஆரம்பநாளாக இன்றைய நாள் கருதப்படுகின்றது.   எவராலுமே அசைக்க முடியாது...

பிரான்சில் அகதிகளுக்கு புது குடியிருப்பு : முதற்கட்டமாக 1500 பேருக்கு இடமளிக்க முடிவு !

பிரான்சில் அகதிகளுக்காக கன்டெய்னர் குடியிருப்புகளை அமைத்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் 1500 பேரை குடியமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.பிரான்சில் Jungle camp என அறியப்படும் Calais பகுதியில் உள்ள அகதிகளுக்கு கன்டெய்னர் குடியிருப்புகளை அமைத்து...

முதலாம் திகதி முதல் பஸ்ஸினுள் பிச்சையெடுப்பதும் , வியாபாரம் செய்வதும் தடை !

பஸ்ஸினுள் பிச்சையெடுப்பதையும் வியாபாரம் செய்வதையும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தடை செய்யவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. பஸ்ஸினுள் பிச்சையெடுப்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்வோரை கைது செய்யுமாறு இன்று...

அமைச்சர் பைசர் முஸ்தபாவின் சவால் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு விசுவாசமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தரப்பிற்கு அமைச்சர் பைசர் முஸ்தபா சவால் விடுத்துள்ளார். வேறு புதிய சக்தியொன்றை உருவாக்க முயற்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் தரப்புக்கள்...

புதிய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த பிரதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு !

 புதிய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை அவசரமாக திருத்தி அதன் அடிப்படையில் தேர்தலை நடாத்த பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள்...

மருத்துவர் சங்கம் நிதியமைச்சருக்கு எதிராக வழக்குப் பதிவு !

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக அரச மருத்துவர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மருத்துவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரம்...

Latest news

- Advertisement -spot_img