அஸ்ரப் ஏ சமத்
தெற்காசிய நாடுகளின் மகளிா் அமைப்பின் மனித உரிமைப்பிரிவின் பிரநிதிகளின் ஊடகவியலாளா் மாநாடு இன்று(21) கொழும்பு ரேனுகா ஹோட்டலில் இணைத்தலைவி கலாநிதி நிமல்கா தலைமையில் நடைபெற்றது.
இம் மாநாட்டில் ஆப்கனிஸ்தான், மாலைதீவு, பாக்கிஸ்தான்,...
ஏர் பிரான்ஸ் விமானத்தில் போலி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் பிரான்ஸை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
459 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் மொரிஷியஸில் இருந்து நேற்று முன்தினம் பாரீஸ்...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத்தளம் ஆப்கானிஸ்தானின் பக்ரம் நகரில் அமைந்துள்ளது. இந்த நகரின் அருகே நேற்று ஆப்கன் படையினரோடு...
சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசுபாடு அதிகரித்துள்ள காரணத்தால் அங்கு அண்மையில் இரண்டாவது முறையாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து 2,100 தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு...
அருண் ஜெட்லி வழக்கு தொடர்ந்து எங்களை பயம்காட்ட முயற்சிக்க கூடாது என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறிவுள்ளார்.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் மீதான முறைகேடு புகார்கள்...
Ashraff.A.Samad
வெல்லம்பிட்டி ஹிக்மதுல் உலமா அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்வு இன்று (21) கொலன்னாவ, மங்கலபாய மண்டபத்தில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
எப்.முபாரக்
கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கான நிதி மிகவும் குறைவடைந்து காணப்படுகின்றது இது கவலைக்குறிய விடயமாகும் அத்தோடு பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும்...
றியாஸ் இஸ்மாயில், அபு அலா
புனித ஹஜ் மற்றும் உம்றா யாத்திரைகளுக்காக நாட்டுக்கு வெளியே விடுமுறையில் செல்ல சம்பளமற்ற விடுமுறையை தாமதமின்றி உரிய காலத்தில் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் துரிதமாக...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பொரளை - கெம்பல் பார்க்கிலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGE) விற்கு செல்கின்றார்கள்.
இந்தப்...
ராஜபக்சவினரின் வங்கி கணக்குகள் சம்பந்தமான தகவல்களை வழங்க டுபாயில் உள்ள எமிரேட்ஸ் வங்கி மறுத்துள்ளது.
இந்த வங்கி கணக்குகள் சம்பந்தமான தகவல்களை பெற அரசாங்கம் முயற்சித்ததுள்ளது. எனினும் அதற்கு இடமளிக்க முடியாது என வங்கி...