அஸ்ரப் ஏ சமத்
கல்முனை மாநகர சபை உறுப்பிணா் ஏ.எம். பரக்கத்துல்லாஹ் எழுதிய கல்முனை மாநகரமும், உள்ளுராட்சியும் சிவில் நிர்வாகமும் என்ற நுால் இன்று (21) கொழும்பு 2 ல் உள்ள முஸ்லீம் காங்கிரஸ்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டு விழா தொடர்பாக ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பாக சம்மேளனத்தின் பொருளாளராகிய யு.முஹம்மட் இஸ்ஹாக் தரும் விளக்கமாவது,
முதலில் இந்த செய்திக்கு உரிமையாளரான அப்துல்லாஹ் என்பவர்...
தாய்லாந்து நாட்டில் இன்று சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியார்கள்.
தாய்லாந்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஷாங் மை நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோய் சாகெத்...
அபு அலா
புதிய அரசியல் அமைப்பிற்கான பொதுமக்களின் பங்களிப்பு இந்நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச “யூத் அசம்பிலி ஸ்ரீலங்கா” மாற்றுக்கொள்கைக்கான நிறுவனத்தின் பிராந்திய உறுப்பினர்களுக்கான நியமனங்கள் இன்று (20) வழங்கி வைக்கப்பட்டது.
யூத்...
அபு அலா
அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக மீண்டும் ஏ.எம்.இர்பான் இன்று (20) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு இன்று மதியம் கூட்டுறவு அபிவிருத்தி கல்முனை பிராந்திய உதவி ஆணையாளர்...
எஸ்.எம்.அறூஸ்
வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மக்கள் அபிமானம் பெற்ற அதிர்வு அரசியல் களம் நிகழ்ச்சியை இரவு 9 மணிக்கு ஒளிபரப்புமாறு பார்வையாளர்கள் சுயாதீன தொலைக்காட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி பிரிவின் பொப்பதிகாரி எம்.எஸ்....
பிரான்ஸ் விமானத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள் பயங்கர வெடிகுண்டு என கென்யாவின் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
விமானத்தின் கழிவறையில் சந்தேகப்படும்படியான பொருள் இருப்பதாக தகவல் கிடைத்தவுடன், விமானத்தினை...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது மனநிலையை திடப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரம் கைவிட்டு போன பின்னர் முன்னாள் ஜனாதிபதி அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்கு...
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஷென்ஸேன் நகரில் உள்ள தொழிற் பூங்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 22 பேரை காணாவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து நடந்த தொழிற் பூங்காவில் கடந்த...
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பிரதான வீதிகளில் யூ வளைவுள்ள இடங்களை வாகன சாரதிகள் முன்கூட்டியே அறிந்து வாகனங்களில் வேகத்தை குறைத்து அவதானமாக செலுத்தும்படி வேண்டி வேகத்தடை வீதிக்...