- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வரவு செலவுத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் !

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வரவு செலவுத்திட்டம்...

மலையக மக்களுக்காக தான் சபையில் தீக்குளிக்கவும் தயார் : வடிவேல் சுரேஷ் !

வரவு செலவுத்திட்டத்தில் மலையக மக்களுக்கான சம்பளம் அறிவிக்கப்படாத நிலையில், நாளைய தினத்திற்குள் மலையக மக்களுக்கான சம்பளம் அறிவிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற...

கண்ணிவெடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட அமைச்சர் !

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று, கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங்குடன் இணைந்து மன்னார் மடுப்பகுதிக்குச் சென்று கண்ணிவெடிகள் அகற்றப்படும் பகுதிகளைப் பார்வையிட்டிருந்தார்.  போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், கண்ணிவெடிகளைத் தடைசெய்யும்...

அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட யுகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது : ஜனாதிபதி !

நிர்வாகம், அரசியலமைப்பு மற்றும் நீதித் துறை பேன்றவற்றிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட யுகத்தை தான் முடிவுக்கு கொண்டு வந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  நிறைவேற்று அதிகார முறையில் காணப்படக்கூடிய எல்லையற்ற அதிகாரங்களை முடிந்தளவு குறைப்பதற்கு...

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து விடுதலை !

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.  கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரச தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரம்...

அம்பாறை மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்ற தொழிற் பேட்டை !

தொழில் அமைச்சின் மனிதவள திணைக்களம்,சர்வதேச தொழில் அமைப்பு மற்றும் அம்பாறை மாவட்ட செயலகம் ஒன்றிணைந்து நடாத்தும் தொழிலை எதிர்பார்த்திருக்கும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள்,டிப்ளோமாதாரிகள் மற்றும் தொழிலை எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பேட்டையானது...

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வில்பத்து , இனவாதச் சூழலியலாளர்கள் கொக்கரிப்பு !

இனவாதச் சூழலியலாளர்கள் வில்பத்துப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் காடுகளை அழித்துக் குடியேறுவதாக விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் விஷக்கருத்துக்களை வலுவூட்டுவதற்காக ஏனைய இனவாத இயக்கங்களையும் துணைக்கு அழைத்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை...

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திற்கு 1 கோடி 5 லட்சம் நிதி ஒதுக்கீடு !

ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் 1 கோடி 5 லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை...

அச்சுறுத்தல்கள் தொடருமா…!!

   முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவின் ஆட்சி யுத்தத்திற்கு முன்பு,யுத்தத்திற்கு பின்பு என்ற இரு பகுதிகளாக பிரித்து நோக்கப்படுகிறது.யுத்தத்திற்கு முன்பு மிகவும் சீரிய விதத்தில் காணப்பட்ட மஹிந்தவின் ஆட்சி யுத்தத்திற்கு பிறகு அப்படியே...

விசா கட்டணத்தை இரு மடங்காக உயர்த்திய அமெரிக்கா !

அமெரிக்க குடியுரிமை இன்றி அங்கு தங்கி பணிபுரிய விரும்பும் வெளிநாட்டினருக்கு 85 ஆயிரம் ‘எச்1பி விசா’ வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணிக்கையை 70 ஆயிரமாக குறைக்கக் கோரி அந்த நாட்டின் பாராளுமன்றத்தில்...

Latest news

- Advertisement -spot_img