- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மாசு காரணமாக சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் அடைத்து விற்பனை!

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில், தொழில் துறை வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மூலமாக வெளியேறுகிற புகை,...

சிட்னி நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன!!

ஆஸ்திரேலிய பெருநகரங்களில் ஒன்றான சிட்னியை இன்று மணிக்கு 213 கி.மீ. வேகத்தில் ஆலக்கட்டி மழையுடன் தாக்கிய கோரப் புயலால் கார்கள் மற்றும் வீடுகள் கடும்சேதம் அடைந்தன. ஆலங்கட்டி மழை ஒவ்வொன்றும் ஒரு கிரிக்கெட் பந்தின்...

ரஷியா வான்வழி தாக்குதலால் சிரியாவில் 39 பேர் பலி!

  சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான வான்வழி தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிரியாவின் வட பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறிவைத்து ரஷியா படை...

2016ம் ஆண்டுகளில் உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பான உயரதிகாரிகளுக்கான உயர்மட்டச் செயலமர்வு!

   ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்    அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பாக உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டும் உயர்மட்டச் செயலமர்வு நேற்று நிந்தவூர் பிரதேச சபைக் கேட்போர்...

சவூதி அறிவித்த இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பில் நாங்கள் இடம்பெற்றதே தெரியாது -பாகிஸ்தான் அறிவிப்பு

அதிகரித்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட தீவிரவாத செயல்களை முறியடிக்க 34 நாடுகளின் ராணுவ வீரர்களை கொண்ட இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்த சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. ராணுவ பலம்மிக்க பாகிஸ்தான், துருக்கி, எகிப்து,...

தீவிரவாதிகளின் மிரட்டல் போலியானது: மீண்டும் திறக்கப்படும் லாஸ் ஏஞ்சல்ஸ் பள்ளிகள்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பள்ளிகள் அனைத்தும் தீவிரவாதிகள் மிரட்டலால் நேற்று அதிரடியாக மூடப்பட்ட நிலையில், அது போலியான மிரட்டல் என்று தெரிய வந்ததையடுத்து, இன்று மீண்டும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. லாஸ் ஏஞ்சல்சில்...

ஞானசார தேரரிடம் தற்கொலை அங்கி தொடர்பாக விசாரணை நடத்துமாறு முஸ்லிம் கவுன்ஸில் கோரிக்கை!

கொழும்பின் புறநகர் தெஹிவளை கவுடான வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் வீடு ஒன்றில் இருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டதாக பொதுபலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ள பொய்யான தகவல் குறித்து விசாரணை செய்யுமாறு...

மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமை தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானாவிற்கு பிரதியமைச்சர் அமீர் அலி பதில்

  பி.எம்.எம்.ஏ.காதர் மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமையை எமது கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் மோசடியாக பறித்து எனக்கு தந்துவிட்டதாக மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் ஊடகச்...

மாலபே தனியார் கல்லூரியை மக்கள் மயப்படுத்த வேண்டும்!

  மாலபே தனியார் கல்லூரி மாணவர்களுக்கான மருத்துவப் பயிற்சி அரச நிறுவனத்தில் வழங்கப்படுமாயின், குறித்த நிறுவனத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.  இன்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பில் அச்...

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஐ. தே. கட்சி மற்றும் ம. வி. முன்னணி ஆகியவற்றுக்கிடையில் முருகல் நிலை !

ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றுக்கிடையில் முருகல் நிலை ஏற்பட்டுள்ளது.  ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஐக்கிய...

Latest news

- Advertisement -spot_img