- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

2050-க்குள் உலகில் அதிக முஸ்லீம்கள் கொண்ட நாடாக இந்தியா மாறும்!

  2050-ம் ஆண்டிற்குள் உலக அளவில் அதிக முஸ்லீம்கள் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.  அமெரிக்காவை சேர்ந்த பியு ஆராய்ச்சி மையம் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது. அதேபோல், 2050-ம் ஆண்டிற்குள்...

சவுதி அரேபியாவில் குடும்பப் பெண் மரணம்!

அசாஹீம்    தனது குடும்பத்தின் வறுமை காரணமாக சவுதி அரேபியாவின் றியாத் நகருக்கு பணிப்பெண்னாகச் சென்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கல்குடா கிராம சேவகர் பிரிவில் புவுணு வீதியில் வசித்து வந்த...

நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியின் பல்துறை சாதனையாளர் கௌரவிப்பு விழா!

    ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்  நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியின் மாணவர்களாக இருந்து பலதுறைகளிலும் முதன்நிலை வகித்து சாதனை படைத்திருக்கும் பல்துறை சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விழா நேற்று கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.ஜாபீர்;...

டெங்கு வைரஸிற்கு எதிரான தடுப்பூசி பாவனைக்கு மெக்சிக்கோ அனுமதி!

டெங்கு வைரஸிற்கு எதிரான முதல் தடுப்பூசியினைப் பயன்படுத்த மெக்சிக்கோவின் சுகாதார அதிகாரிகள் உத்தியோகப்பூர்வ அனுமதியினை வழங்கியுள்ளனர். இந்தத் தடுப்பூசியினை உலகளாவிய ரீதியில் 29,000 நோயாளர்களிடம் பரிசோதித்ததாக மத்திய மருத்துவ பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் குறித்த...

வெஸ்டர்ன் டாய்லெட்டை உபயோகிப்பது நல்லதா?

  குத்தை வைத்து (Squat) அமர்தல் என்பது இன்று நாம் கேலியாக கண்டாலும் கூட, முன்னோர்கள் இதை ஒரு ஆசனம் போன்று தான் பின்பற்றி வந்துள்ளனர். இது, குடல், வயிறு போன்ற உடல் பாகங்களின்...

ஆப்கானின் விமான நிலையம் மீது தலிபான்கள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலைய வளாகத்திற்குள் நேற்று முன்தின இரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினர். விமான நிலையத்தின் மையப் பகுதிக்குச் சென்ற பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி...

கோப் குழுவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விஷேட பயிற்சிப்  பட்டறை !

அஷ்ரப். ஏ. சமத்   கோப் குழு உறுப்பினரகளுக்கான விஷேட பயிற்சி பட்டறையொன்று இன்று (10)ஆம் திகதி பி.பகல் பாராளுமன்ற 6 ஆம் இலக்க அரையில்  இடம்பெற்றது. கோப் குழுவின்  தலைவர்  ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பிணா் சுனில்...

வில்பத்து பிரதேசத்தில் ஒரு அங்குல நிலத்தில் கூட முஸ்லீம்கள் மீள் குடியேறி காட்டை அழிக்கவில்லை !

அஷ்ரப் ஏ சமத் வாராந்த அமைச்சரவை முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு இன்று (10)ஆம் திகதி மு.பகல் 11.00 மணிக்கு பாராளுமன்றத்தில் அமைச்சா் டொக்டா் ராஜித்த சேனாரத்தினாவில் தலைமையில் நடைபெற்றது. இங்கு ஊடகவியலாளா் ஒருவா் கேட்ட...

பலவந்தமாக காணாமல் செய்யப்படுவதற்கு எதிரான மாநாட்டில் இலங்கை கையெழுத்திட்டது !

பலவந்தமாக காணாமல் செய்யப்படுவதில் இருந்து அணைவரையும் பாதுகாப்பது தொடர்பிலான சர்வதேச மாநாட்டில் கையெழுத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.  மேலும் இதுவரை 94 அரசுகள் இந்த...

உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர கிளர்ச்சி குழுக்களுடன் சிரியா அதிபர் பேச்சுவார்த்தை !

அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவின அதிபராக பசார் அல் ஆசாத் இருந்து வருகிறார். எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் 2011–ம் ஆண்டு அந்த நாட்டு அதிபர்களுக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டது. அதே நேரத்தில்...

Latest news

- Advertisement -spot_img