மாகாண சபைகளுக்கு சுயமாக செயற்படும் வகையிலும் தேசிய பிரச்சினைக்கு தீர்வாகவும் மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டாலும் இன்றுவரை அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மாகாணசபைகள் மற்றும்...
இந்தியா–பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடரை மீண்டும் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து இருந்தன.
அதன்படி இரு அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20...
பாரிசில் பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பருவநிலை மாறுபாடு குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசியுள்ளார்.
இது தொடர்பான செய்தியை வெள்ளை...
அரபு நாடான ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதிபர் மன்சூர் ஹாதியின் அரசுப்படையும், அவருக்கு ஆதரவான சவுதி கூட்டுப்படைகளும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன.
அதிபர் மன்சூர் ஹாதியின் கோரிக்கையின் படி...
ஹாசிப் யாஸீன்
மடவளை மதீனா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்வதற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இப் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தினை பார்வையிடுவதற்காக திங்கட்கிழமை (07) விஜயம் செய்தபிரதி அமைச்சர், மைதானத்தின் குறைபாடுகளை நேரில் பார்வையிட்டதுடன் மேற்கொள்ள வேண்டியஅபிவிருத்தி வேலைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இம்மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பிரதி அமைச்சர்ஹரீஸூக்கும், பாடசாலை அதிபர் தலைமையிலான குழுவினருக்குமிடையில் பாடசாலை கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மைதான அபிவிருத்திக்கு அடுத்த வருட ஜனவரியில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுஅபிவிருத்தி செய்துதருவதாக பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உறுதியளித்தார்.
ஷரீஆச் சட்டம் உங்களைப் போன்றோரிலிருந்தே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் !
இஸ்லாம் என்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியாவில் தோன்றிய மதமல்ல. அதன் போதனைகளும் அல்-குர்ஆன் கூறும் வரலாறும் இஸ்லாமானது ஆதம் (அலை) அவர்கள் இவ்வுலகத்துக்கு...
2016-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் குறித்து முடிவு எடுக்கவும், சென்னை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக புதிய இரு அணிகளை தேர்வு செய்வதற்குமான ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில் புனே,...
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் குறித்த ‘ஆசியாவின் இதயம்’ என்ற பல்நோக்கு மாநாடு 9–ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து...
இலங்கையில் நடைபெற்ற போரின்போது உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியா 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி...
காப்புரிமைகள் தொடர்பான பிரச்சனையில் ஆப்பிளுக்கு 548 மில்லியன் டாலர் கொடுக்க சாம்சங் சம்மதம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் குழுவினர் பல ஆண்டுகள் கடிமையாக உழைத்து உருவாக்கிய ஐ போன் மாடல்களைப்போன்று...