- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எமது நாட்டில் 43 வீதமானவர்கள் நாளாந்தம் 2 அமெரிக்க டொர்களையே சம்பாதிக்கின்றனர் : பிரதமர் !

முழு பாராளுமன்றமும் அரசாங்கமாக செயற்படுவதற்குத் தேவையான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்படவிருப்பதுடன், நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய அரசியல் கலாசாரத்துடன் சகலரும் இணைந்து...

ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக விமானத்தை வீழ்த்தியதாக கூறுவதா? புதினுக்கு துருக்கி அதிபர் அதிரடி சவால் !

உள்நாட்டு கிளர்ச்சியை சந்தித்து வருகிற சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவான நிலையை ரஷிய அதிபர் புதின் எடுத்துள்ளார். ஆனால் பஷார் அல் ஆசாத்துக்கு எதிரான நிலையை துருக்கி எடுத்துள்ளது. இந்த நிலையில்...

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : வீரர் நாதன் லயனின் அவுட் இல்லை முடிவு தவறானது – ஐ.சி.சி. ஒப்புதல் !

  138 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் சில தினங்களுக்கு முன்பு அரங்கேறியது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான அந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்...

பிரபல எழுத்தாளர் விக்கிரமன் இன்று சென்னையில் மரணம் அடைந்தார் !

  பிரபல எழுத்தாளர் விக்கிரமன் இன்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. பிரபல எழுத்தாளர் விக்கிரமன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில வாரங்களாக சிகிச்சை...

விளையாட்டுத்துறை அபிவிருத்திற்கு குவைத் உதவியளிக்கும் – பிரதி அமைச்சர் ஹரீஸ் !

ஹாசிப் யாஸீன் இலங்கைக்கான குவைத் நாட்டு தூதுவர் கலாப் பு தாஹிர் அவர்களுக்கும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்குமிடையே உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (01) செவ்வாய்க்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது...

புர்கினா பாசோ அதிபர் தேர்தலில் மார்க் கபோர் வெற்றி !

மேற்கு ஆப்பிரிகாவில் புர்கினா பாசோ என்ற குட்டி நாடு உள்ளது. இது 1960–ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. அதை தொடர்ந்து அங்கு அடிக்கடி புரட்சிகள் நடைபெற்று நிலையான ஆட்சி அமையவில்லை. இதற்கிடையே...

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ஜெர்மனி அரசுக்கு அமைச்சரவை ஒப்புதல் !

சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துகட்டும் நடவடிக்கைகளில் ஜெர்மனி அரசும் களமிறங்க அந்நாட்டு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக, நாளை நாடாளுமன்ற கீழ்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர், அதிநவீன டோர்னாடோ ரக...

துருக்கியில் இஸ்லாமிய உறைவிடப் பள்ளியில் தீவிபத்து : 6 சிறுவர்கள் உடல் கருகி பலி !

தென்கிழக்கு துருக்கியில் உள்ள இஸ்லாமிய உறைவிடப் பள்ளியில் இரவு வேளையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கிய 6 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இங்குள்ள டியார்பகிர் மாகாணத்தில் குர்ஆன் தொடர்புடைய இஸ்லாமிய மார்க்க...

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பொதுச்செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு !

ஜவ்பர்கான் 2008 ம் ஆண்டு மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நப்களான நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்  கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான...

கிழக்கில் தாய் மொழி தமிழிலே தேசியக் கீதத்தை இசையுங்கள் : கி.மா.ச உறுப்பினர் லாஹிர் !

எப்.முபாரக்      தாய் மொழி தமிழை நாம் வளர்க்க வேண்டும் அதற்கு மாறாக நாம் செயற்படுவது சிறந்தது அல்ல தேசியக் கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டது கவலையளிக்கிறது. தாங்கள் சிங்கள மொழியை எதிர்ப்பவர்கள் அல்ல எமது...

Latest news

- Advertisement -spot_img