முழு பாராளுமன்றமும் அரசாங்கமாக செயற்படுவதற்குத் தேவையான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்காக பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்படவிருப்பதுடன், நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய அரசியல் கலாசாரத்துடன் சகலரும் இணைந்து...
உள்நாட்டு கிளர்ச்சியை சந்தித்து வருகிற சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவான நிலையை ரஷிய அதிபர் புதின் எடுத்துள்ளார். ஆனால் பஷார் அல் ஆசாத்துக்கு எதிரான நிலையை துருக்கி எடுத்துள்ளது.
இந்த நிலையில்...
138 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் சில தினங்களுக்கு முன்பு அரங்கேறியது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான அந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்...
பிரபல எழுத்தாளர் விக்கிரமன் இன்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.
பிரபல எழுத்தாளர் விக்கிரமன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில வாரங்களாக சிகிச்சை...
மேற்கு ஆப்பிரிகாவில் புர்கினா பாசோ என்ற குட்டி நாடு உள்ளது. இது 1960–ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. அதை தொடர்ந்து அங்கு அடிக்கடி புரட்சிகள் நடைபெற்று நிலையான ஆட்சி அமையவில்லை.
இதற்கிடையே...
சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துகட்டும் நடவடிக்கைகளில் ஜெர்மனி அரசும் களமிறங்க அந்நாட்டு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, நாளை நாடாளுமன்ற கீழ்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர், அதிநவீன டோர்னாடோ ரக...
தென்கிழக்கு துருக்கியில் உள்ள இஸ்லாமிய உறைவிடப் பள்ளியில் இரவு வேளையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கிய 6 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
இங்குள்ள டியார்பகிர் மாகாணத்தில் குர்ஆன் தொடர்புடைய இஸ்லாமிய மார்க்க...
ஜவ்பர்கான்
2008 ம் ஆண்டு மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நப்களான நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான...
எப்.முபாரக்
தாய் மொழி தமிழை நாம் வளர்க்க வேண்டும் அதற்கு மாறாக நாம் செயற்படுவது சிறந்தது அல்ல தேசியக் கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டது கவலையளிக்கிறது. தாங்கள் சிங்கள மொழியை எதிர்ப்பவர்கள் அல்ல எமது...