பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் சம்பந்தமான நீதிமன்ற நடவடிக்கைகள் அடுத்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்படவிருப்பதாக அமைச்சர்...
ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் நாடு எதிர்கொண்டிருக்கும் ஆபத்தான நிமையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற தயாராக இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக...
இப்னு மலீக்
வில்பத்து விவகாரம் தொடர்பில் ஆனந்த தேரருக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்குமிடையிலான விவாதம் இன்று நாடுபூராகவும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சமுக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்கள் என்பனவற்றிலெல்லாம் அந்த விவாதம் குறித்த எதிரும் புதிருமான...
இங்கிலாந்தில் வீசிய ‘பிராங்க்’ என்ற புயல் வடக்கு பகுதியில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் காரணமாக பலத்த மழை கொட்டியது.
யார்க் உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் யார்க்ஷிர் மற்றும் பல நகரங்களில் புகுந்தது....
சம்மாந்துறை அன்சார்
நேற்றைய தினம் 30/12/2015 இடம்பெற்ற கொடூர வாகண விபத்தில் மரணமடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்தவர்களின் இழப்பினால் அக்குடும்பத்தினர் மாத்திரமன்றி முழு சம்மாந்துறையும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
விபத்தில் பலியான நம் உறவுகளுக்காக இன்று சம்மாந்துறை முழுவதும் துக்க...
இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அன்ட் சிரியா’ என்ற நோக்கத்தில் தீவிரவாத இயக்கத்தை ஆரம்பித்த ஐ.எஸ். படையினர், ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்றி, பரந்து, விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைக்க...
நியூசிலாந்து அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று நியூசிலாந்தின் ஆதிக்கத்திற்கு தடைபோட்டது.
நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள்...
இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவியான இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமிக்கப்படவுள்ளார்.
இராணுவத்தின் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் கடந்த 25ம் திகதி இராணுவ...
மேல்மாகாண சபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியாக உள்ள நகர அபிவிருத்தி தொடர்பில், வடிவமைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டம் நேற்று ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ள இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ், வாகன நெரிசல்,...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 29 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை - நாயாறு பகுதியிலிருந்து 7 கடல் மைல் தொலைவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை...