A leading Kurdish lawyer and rights activist was killed in a shootout in Turkey's troubled southeast on Saturday, fuelling accusations that the state was...
தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி ரஷ்ய விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியதற்கு எதிராக, அந்நாட்டின் மீது ரஷ்யா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதற்கான ஒப்புதலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர்...
சமீபகாலமாக நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் நடந்த மாட்டிறைச்சி பிரச்சினை, கர்நாடகாவில் கன்னட எழுத்தாளர் கல்புர்கி படுகொலை ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாக கூறி...
டெல்லியில் பிரதமர் மோடி வீட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஏதேனும் பறந்தால், சுட்டுத்தள்ள...
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் இன்று ஞாயிறு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கைக்கு வருகை தரும் அவர் பழைய போர் விமானங்கள்,...
அதிகாரத்தை பெற்றுக் கொள்வது சுலபம், ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும் போது பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு, தேவைப்பாடு என்பவற்றை நிறைவேற்றவே நாங்கள் பதவிக்கு வந்தோம். ஆனால் எங்களை வீழ்த்துவதிலேயே சிலர்...
நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்து வந்த இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 2008 மும்பைத் தாக்குதலின் பின் இந்திய மண்ணில் பாகிஸ்தான்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் மீண்டும் ஒருவிதமான மந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் காணப்பட்ட வீச்சு இப்போது இல்லை போன்று தோன்றுகின்றது. அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு உறுதியளித்தவாறு சகல...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பாராளுமன்றக் கூட்டணியின் அடித்தளம் ஆட்டம் கண்டு கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தல் முடிவடைந்த கையோடு மஹிந்த தரப்புக்கு சுமார் 70 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகத்...
உயர் நீதிமன்ற ஆணையாளராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வௌியிட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஜெப்ரி அலகரட்னமின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள...