- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள் : எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் !

வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் விரக்தி யடைந்துள்ளார்கள் என்ற தெளிவான செய்தி பாடசாலை மாணவனின் தற்கொலை மூலம் வெளிக்கொணரப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடராமல் இருப்பதற்கு அரசாங்கம்...

கடந்த இரண்டு வருட வெற்றிகரமான செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு !

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கடந்த இரண்டு வருட வெற்றிகரமான செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக அவ்வமைப்பின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் நேற்று விசேட உரையாற்றிய ஜனாதிபதி...

ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு : ஜெயலலிதா பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் – ஐகோர்ட் உத்தரவு !

 சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டிட்ட டிராபிக் ராமசாமி, சுயேச்சையாக வேட்பு மனுதாக்கல்...

சோனியா, மன்மோகன் சிங்கை வாசலுக்கு வந்து வரவேற்ற மோடி !

   சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதில் உள்ள முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பேசுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு 7 மணிக்கு...

இதுபோன்ற சவால்களை நாங்கள் சந்தித்ததே இல்லை : அம்லா !

 இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நாக்பூர் டெஸ்டில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்த...

இங்கிலாந்திற்கு அதிகளவில் புலம்பெயர்ந்து செல்வதில் யாருக்கு முதலிடம் தெரியுமா?

 மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போரால் அதிக அளவிளான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகிறார்கள்.  ஆனால் ஐரோப்பிய யுனியனின் முக்கிய உறுப்பு நாடான இங்கிலாந்தும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்து வரும்...

நைஜீரியாவில் ஷியா முஸ்லீம்களின் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல் : 21 பேர் பலி !

வட ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் நடத்திய பேரணியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு நைஜீரியாவின் கனோ நகரில் நடைபெற்ற பேரணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள்...

வை–பைக்கு மாற்றாக வருகிறது லை–பை !

 இணைய தளத்தில் வயர் இணைப்பு இல்லாமல் பயன்படுத்துவதற்காக ‘வை–பை’ என்ற தொழில் நுட்பம் உள்ளது. இதை பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் வரை வயர் இணைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர், செல்போன், லேப்–டாப், லேப்லெட் போன்ற...

மோடியின் தேநீர் விருந்துக்கு பொதுமக்களின் அழுத்தம்தான் காரணம் : ராகுல் காந்தி !

 மோடியின் தேநீர் விருந்துக்கு காரணம் பொதுமக்களின் அழுத்தம்தான் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இன்று மாலை பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும், பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த தேநீர் விருந்தில்...

சட்டவிரோத மின்சாரப் பயன்பாட்டினால் மின்சார சபைக்கு நட்டம் !

 கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களில் சட்டவிரோத மின்சாரப் பயன்பாடு தொடர்பாக 405 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.  மின்சார சபை அதிகாரிகளினால் நடத்தப்பட்ட திடீர்...

Latest news

- Advertisement -spot_img