ரஷிய விமானத்தை சுட்டு வீழ்த்திய போது துருக்கி எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று உயிர் பிழைத்த விமானி மறுப்பு தெரிவித்து உள்ளார். துருக்கியின் ‘எப்–16’ ரக போர் விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை...
ஐ.எஸ் தீவிரவாதிகளுடைய இஸ்லாமிய தேசத்திடம் இருந்து சிரிய அரசாங்கம் எண்ணெய் வாங்குவதாக அமெரிக்க அரசு பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த எண்ணெய் வர்த்தகத்திற்காக சிரிய தொழிலதிபர் ஒருவருக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் அமெரிக்கா கூறுகிறது.
உலகின்...
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே பிரச்சனை நிலவி வரும் நிலையில், தற்போது இந்தியாவின் பூர்வீக மக்களான மாதேசிகளின் தொடர் போராட்டத்தால் நேபாளத்துடனும் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்த...
பி.எம்.எம்.ஏ.காதர்
கிழக்கு மாகாண மட்ட தேசிய மீலாதுன்நபி விழா–2015 போட்டி நிகழ்ச்சியில் ஆரம்பப்பிரிவு பெண்களுக்கான தமிழ் மொழி மூலமான பேச்சுப்போட்டியில் சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தி;ல் தரம் - 4 ல் கல்வி பயிலும்...
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபரும். மூத்த கல்விமானுமான காலஞ்சென்ற மர்ஹூம் எஸ்.எச்.எம். ஜெமீல் நினைவுப் பேருரை, எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி ஞலை 09.00 மணிக்கு கொழும்பு - 07 இல்...
உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் முதலமைச்சரின் தலைமையில் 23.11.2015 அன்று கிழக்கு மாகாண முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களிடம் கடந்த காலங்களில்...
2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் மூலம் இறக்குமதி மதுபானம் மீது குறைக்கப்பட்ட வரியை மீண்டும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
5%க்கு குறைவான அற்ககோல் கலந்துள்ள...
வடக்கில் ஈழக் கொடியை ஏற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
சிங்கள கிராமங்களுக்குள் புகுந்து குழந்தைகளையும் கர்ப்பிணி பெண்களையும்...
ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தயாரித்து உபயோகித்தல் தொடர்பான செயலமர்வும், விளிப்புணர்வுக் கருத்தரங்கும் நேற்று நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்...