- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஊழல் நோய் தாக்காதவாறு பணியாற்றுங்கள் : இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை !

2013-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 169 பேர், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தனர். இவர்கள் அவரவர் மாநிலங்களில் பணி அமர்த்தப்படாமல், டெல்லியிலேயே உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடையே...

BCAS Campus வருடாந்த பட்டமளிப்பு விழா- 2015 !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்   இலங்கையின் முன்னணி உயர் கல்வி நிறுவனமான BCAS Campus இன் வருடாந்த பட்டமளிப்பு விழா கடந்த11.11.2015 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டுமண்டபத்தில் நடை பெற்ற...

( வீடியோ ) பாரீஸ் தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டது உறுதியானது : பிரான்ஸ் அரசு !

  https://www.youtube.com/watch?v=uqpTgoeZtHI பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவிரவாதிகள் நடத்திய அதிபயங்கர தாக்குதல்களில் 129 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். உலகை உலுக்கிய இந்த தாக்குதல்களின் பின்னால் மூளையாக இருந்து செயல்பட்டவன், மொராக்கோவில் பிறந்த பெல்ஜியம்...

நகரங்களிலும் கிராமங்களிலும் ஜும்ஆ நடத்துவது !

நகரங்களிலும் கிராமங்களிலும் ஜும்ஆ நடத்துவது, 892. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நடத்தப் பட்ட ஜும்ஆவுக்கு அடுத்து பஹ்ரைனில் உள்ள ஜுவாஸா எனும் கிராமத்தில் அப்துல் கைஸ் பள்ளியில்தான் முதன்முதலாக ஜும்ஆ...

ஐ. நா பொதுச் சபையினால் சிபார்சு செய்யப்பட்டதே புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை , பகிரங்கப் படுத்தினார் ரகீப் ஜாபர்

அஷ்ரப் ஏ சமத்   புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமைக்காக முழு அளவில் குரல் கொடுத்து வரும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் பிரதம அமைப்பாளர் முது மானி ரகீப் ஜாபரின் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது .   “இன்று,...

மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் !

 "வைத்தியசாலையின் குறை,நிறைகளை கண்டறிய ஏதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு சுகாதா பிரதியமைச்சர் ,மாகாண சுகாதார அமைச்சர் உட்பட உயரதிகாரிகள் குழு விஜயம்"   பழுலுல்லாஹ் பர்ஹான்   கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...

சிரியா மீது பிரான்ஸ், ரஷ்யா உக்கிர தாக்குதல் !

    சிரியாவில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு வின் கோட்டையான ரக்கா நகரில் கடந்த மூன்று தினங்களால் இடம்பெற்றுவரும் உக்கிர வான் தாக்குதல்களில் அந்த அமைப்பின் குறைந்தது 33 உறுப்பினர்கள் பலியாகி இருப்பதாக சிரியா...

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கையைப் பலப் படுத்துவதுதான் காலத்தின் தேவை !

தற்போது அதிகாரப் பதவிகளில் உள்ள அமைச்சர்களில் ஒப்பிட்டு நோக்கும் போது துடி துடிப்பானவராகவும், தன்னால் முடிந்த  அளவு சமூகத்துக்கு சேவை செய்வதை நாடி நிற்பவராகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அல் ஹாஜ்...

குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க வேண்டியது மிக அவசியம் !

ஒவ்வொரு நாளும் காலை வேளையில் சத்தான உணவை உண்பதை எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கக்கூடாது என ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் நமக்கு தெரிவித்துள்ளன. பள்ளி செல்லும் குழந்தைகளிடையே காலை உணவின் முக்கியத்துவத்தை பற்றி வேல்ஸ் நாட்டின்...

ரஷ்ய விமானத்தை வீழ்த்திய வெடிகுண்டின் புகைப்படத்தை வெளியிட்டது ஐ.எஸ் !

  ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் அதிகாரபூர்வ இதழான தபிக்கில் ரஷ்ய விமானத்தை வீழ்த்திய வெடிகுண்டின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எகிப்தின் சினாய் அருகே வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம் நொறுங்கியதில் 224 பேர் பலியாகினர். இந்த விமானத் தாக்குதலுக்கு ஐ.எஸ்...

Latest news

- Advertisement -spot_img