- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஐ.எஸ் பிடியில் இருந்த சீனா, நோர்வே நாடுகளை சேர்ந்த 2 பிணைத் கைதிகள் கொலை !

   ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் பிடியில் இருந்த சீனா மற்றும் நார்வே நாட்டினை சேர்ந்த 2 பிணைக் கைதிகளை கொலை செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் குறிப்பிட்ட பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இஸ்லாமிய தேசத்தை...

ரஷ்ய விமானத்தை விழ்த்தியது எப்படி ? ஐ.எஸ். அமைப்பின் விளக்கம் !

எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் கடந்த 31–ந்தேதி புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில...

ஊடகவியலாளர் உமா எழுதிய நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு !

அஷ்ரப் ஏ சமத் சக்தி தொலைக்காட்சி ஊடகவியலாளா்  திருமதி உமாச்சந்திர பிரகாஷ் எழுதிய தமிழா் தமிழ் பராம்பரியம், பண்பாடு ,கலை கலாச்சாரம், வாழ்வியல் மற்றும் நுாற்றாண்டு பழமை முதலிய விடயங்கள்  உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு...

விடுதலைப்புலிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டதொரு குடும்பம் என்றால் அது பிரேமதாச குடும்பமாகும் : சஜித் !

அஷ்ரப். ஏ. சமத் சந்தேகத்தின் பேரில்  விடுதலைப்புலிகளுக்கு உதவியவா்கள் அல்லது அரசியல் கைதிகள்  என வருடக்கணக்கில்  சிறையில் வாடுகின்ற  நுாற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ் இளைஞா்களை  விடுதலை செய்தல் வேண்டும். 34க்கும் மேற்பட்ட சில இளைஞா்கள்...

தமிழகத்தில் மழை பாதிப்புகளில் இருந்து 4,500 பேர் மீட்பு : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் !

தமிழகத்தில் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் இதுவரை 4500 பேரை மீட்டுள்ளனர்.  வடகிழக்கு பருவமழையால் சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு...

வெற்றி பெற்ற ஜனாதிபதி ஒருவர் வரலாற்றில் முதற்தடவையாக தமது அதிகாரங்களைக் குறைப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளார் !

 வெற்றி பெற்ற ஜனாதிபதி ஒருவர் வரலாற்றில் முதற்தடவையாக தமது அதிகாரங்களைக் குறைப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் நிறைவடையும் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முற்றாக நீக்கப்படும்...

நாசா தனது விண்வெளி மையத்திலுள்ள ஆய்வுக் கூடத்தில் பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறது !

 விண்வெளியில் பூச்செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது நாசா. இதன் முதற்கட்டமாக நாசா தனது விண்வெளி மையத்திலுள்ள ஆய்வுக் கூடத்தில் பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறது. இந்த பூச்செடிகள் தற்போது அழகாக வளர்ந்து வருவதாகவும், ஜனவரி மாதத்தில்...

எவன்காட் சம்பவம் தொடர்பில் தன்னை பிரதமர் கண்டிக்கவில்லை : ராஜித்த !

எவன்காட் சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட வேண்டாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  எவன்காட் சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட வேண்டாம்...

தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபைக்கு புதிய தலைவர் நியமனம் !

தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபைக்கு தலைவராக பேராசிரியர் ரவீந்திர பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு தெரிவித்துள்ளது.  இது குறித்த கடிதம் ரவீந்திர பெர்னான்டோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.  இதேவேளை...

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் அல்குர்ஆன் விளக்கவுரை !

   முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் எதிர்வரும் வியாழக்கிழமை 19 ஆம் திகதி மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து அல்குர்ஆன் விளக்கவுரை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி அதிபர் உஸ்தாத் எம். யு. எம். ரம்ஸி (BA)...

Latest news

- Advertisement -spot_img