- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ரஷ்ய விமானத்தை தாக்கியவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தேடி பிடித்து தண்டிப்போம் : புதின் சபதம் !

   எகிப்தின் சினாய் தீபகற்பகத்தில் 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறி விழுவதற்கு காரணமான தீவிரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை தேடி அழிப்போம் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார். எகிப்து...

தொடரும் பதற்றம்: நெதர்லாந்து-ஜெர்மனி இடையிலான கால்பந்து போட்டி திடீர் ரத்து !

   நட்பு ரீதியில் நெதர்லாந்து-ஜெர்மனி இடையே நடைபெற இருந்த கால்பந்து போட்டி பாதுகாப்பு பிரச்சனை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜெர்மனி அணியும் பிரான்ஸ் அணியும் பங்கேற்ற கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல்...

சுமந்திரனின் குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலடி !

வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கும் இடையில் அண்மைக்காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழ் தேசிய...

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலி , நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் !

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று ரெயில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். பலூசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் இருந்து ராவல்பிண்டி நகரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை போலான் மாவட்டத்தில்...

மதுபோதையில் பெண் போலீஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்த மாடல் அழகி !

 மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட மாடல் அழகி ஒருவர் பெண் போலீஸ் அதிகாரியின் கழுத்தை பிடித்து நெரித்தார். இந்த காட்சியை கமிஷனர் உத்தரவு...

நீரிழிவு நோய் – மட்டு நகரில் பேரணி !

ஜவ்பர்கான்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சலரோக தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட...

அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படுகின்றது : சபீஸ் !

சப்றின் தேர்தல் காலத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அத்தியாவசியப் பொருட்களின்  விலைகள் காதும்  காதும் வைத்தமாதிரி அதிகரிக்கப்பட்டு வருகிறது என தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ்...

மருதம் கலைக் கூடலின் இரு புதிய நியமனங்கள் !

எம்.வை.அமீர் மருதம் கலைக் கூடலின் மாதாந்த கூட்டம் 15. 11. 2015 அன்று கலைக் கூடலின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய இனைச் செயலாளர்களாக எஸ். எல். றியாஸ், பாத்திமா சஜ்னாஸ் ஆகியோரும் கலைக் கூடலின் பிரதி தலைவராக...

மட்டு.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு !

ஜவ்பர்கான்   தற்போதைய வெள்ளப்பெருக்கு காரணமாக ம்ட்டக்களபபு மாவட்டத்தில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.இதற்கமைய ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு நுளம்பு வலைகள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. றெயின்கோ நிறுவனத்தினடம் ஆரையம்பதி மாவட்ட...

அக்கரைபற்று நசுருதீன் வாவா இயற்கை எய்தினார் !

  அக்கரைபற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல மேடை மற்றும் தொலைக்காட்சி வானொலி இஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா அவர்கள் இன்று (2015.11.17) கொழும்பு வெலிசறை வைத்திய சாலையில் காலமானார். இவர் தேசிய...

Latest news

- Advertisement -spot_img