பாரிஸ் நகரில் நூற்றுக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் 5 பேர் புருசெல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பாரிசில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் நின்ற சாம்பல் நிற...
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களும் 24 மணி நேரமும் மக்கள் பணிக்காக தயார் நிலையில் இருக்குமாறு முதலமைச்சர் சகல உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெய்து கொண்டிருக்கும் அடைமழையால்...
ஒருங்கிணைந்த இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சோமர்செட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சோமர்செட் கவுன்டியின் சர்ரே என்ற பகுதியில் இருந்து டங்கேஸ்வெல் என்ற இடத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று சென்று...
பி.எம்.எம்.ஏ.காதர்
கல்முனை தபால் நிலையத்தின் ஏற்பாட்டில்; தபால் திணைக்களத்தின் வியாபார மேம்பாட்டுத் திட்ட நிகழ்வு சனிக்கிழமை(14-11-2015)கல்முனை இடம் பெற்றது.கல்முனை தபால் அதிபர் ஈ.குருரநாதனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு தபால்மா அதிபர் வி.வி.விவேகானந்த...
-எம்.வை.அமீர்-
கடந்த 19 வருடங்களாக இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குவது போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வரும் லக்ஸ்டோ ஊடக வலையமைப்பு தனது பணிகளில் 10 வருடங்களாக திறமைகளை தேடி கௌரவிக்கும் பாரிய பணியிலும் ஈடுபட்டு வருகின்றது.
தனது ஊடக வலையமைப்பினூடாக ஊடக...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் 3 தனித்தனி குழுக்களாக புகுந்த 8 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 128 அப்பாவி...
பாரிஸ் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு இதுவரை 128 பேர் பலியாகியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சுமார் 350 பேர் இங்குள்ள பல ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சையளித்து வருகின்றனர்.
‘காயம்...
ஜனாதிபதியின் பதில் திருப்தியாக அமையாவிட்டால் மரணத்தைத் தழுவவேண்டிய நிலைமையே ஏற்படும் என சிறைச்சாலைகளில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
இன்று முஸ்லிம்கள் அதிகம் வாழும் முக்கிய நகரங்கள் பருவ மழையினால் ஒரு பாரிய சவாலுக்கு உட்பட்டு இருப்பதனை நாட்டில் உள்ள வைத்திய சாலை தரவுகள் தெளிவாக காட்டு கின்றன. நாட்டில் முஸ்லிம்கள் அதிகம்...