- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாரிஸ் தாக்குதல்: பெல்ஜியம் நாட்டில் 5 பேர் கைது!

  பாரிஸ் நகரில் நூற்றுக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் 5 பேர் புருசெல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, பாரிசில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் நின்ற சாம்பல் நிற...

மக்கள் பணிகளில் பொடுப்போக்காக இருப்போருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை !

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களும் 24 மணி நேரமும் மக்கள் பணிக்காக தயார் நிலையில் இருக்குமாறு முதலமைச்சர் சகல உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார். பெய்து கொண்டிருக்கும் அடைமழையால்...

இங்கிலாந்தில் குட்டி விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி!

 ஒருங்கிணைந்த இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சோமர்செட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சோமர்செட் கவுன்டியின் சர்ரே என்ற பகுதியில் இருந்து டங்கேஸ்வெல் என்ற இடத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று சென்று...

தபால் திணைக்களத்தின் வியாபார மேம்பாட்டுத்திட்ட நிகழ்வு கல்முனையில்…!

பி.எம்.எம்.ஏ.காதர்   கல்முனை தபால் நிலையத்தின் ஏற்பாட்டில்; தபால் திணைக்களத்தின் வியாபார மேம்பாட்டுத் திட்ட நிகழ்வு சனிக்கிழமை(14-11-2015)கல்முனை இடம் பெற்றது.கல்முனை தபால் அதிபர் ஈ.குருரநாதனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு தபால்மா அதிபர் வி.வி.விவேகானந்த...

மருதமுனை அல்மதீனா வித்தியாலய மாணவர்களுக்கான அனர்த்த பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

  gp.vk;.vk;.V.fhju; fy;Kid gpuNjr nrayfj;jpd; Vw;ghl;by;  kUjKid my;kjPdh tpj;jpahya khztu;fs; kw;Wk; Mrpupau;fSf;fhd mdu;j;j ghJfhg;G tpopg;Gzu;Tf; fUj;juq;F nts;spf;fpoik fhiy 10.00kzp njhlf;fk; 12.00 kzptiu gpuNjr nrayhsu; vk;.vr;.K`k;kl; fdp...

ஊடகத்துறைக்கு ஆற்றும் உயர் பணிக்காக பாத்திமா றிஸ்வானாவுக்கு லக்ஸ்டோவின் ‘கலைச்சுடர்’ எனும் உயர் விருது!

  -எம்.வை.அமீர்- கடந்த 19 வருடங்களாக இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குவது போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வரும் லக்ஸ்டோ ஊடக வலையமைப்பு தனது பணிகளில் 10 வருடங்களாக திறமைகளை தேடி கௌரவிக்கும் பாரிய பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. தனது ஊடக வலையமைப்பினூடாக ஊடக...

பாரிஸ் தாக்குதல் எதிரொலியாக சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது!

  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் 3 தனித்தனி குழுக்களாக புகுந்த 8 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 128 அப்பாவி...

குண்டுவெடிப்பில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கு ரத்தம் கொடுக்க வரிசையில் காத்திருக்கும் பாரிஸ் மக்கள்!

  பாரிஸ் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு இதுவரை 128 பேர் பலியாகியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சுமார் 350 பேர் இங்குள்ள பல ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சையளித்து வருகின்றனர். ‘காயம்...

ஜனாதிபதியின் பதில் திருப்தியாக அமையாவிட்டால் மரணத்தைத் தழுவவேண்டிய நிலைமையே ஏற்படும்!

  ஜனாதிபதியின் பதில் திருப்தியாக அமையாவிட்டால் மரணத்தைத் தழுவவேண்டிய நிலைமையே ஏற்படும் என சிறைச்சாலைகளில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.  இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

சமூக பொறுப்புக்கு சவால் விடும் டெங்கு நுளம்புகள் !

 இன்று முஸ்லிம்கள் அதிகம் வாழும் முக்கிய நகரங்கள் பருவ மழையினால் ஒரு  பாரிய சவாலுக்கு உட்பட்டு இருப்பதனை நாட்டில் உள்ள வைத்திய சாலை தரவுகள் தெளிவாக காட்டு கின்றன.  நாட்டில் முஸ்லிம்கள் அதிகம்...

Latest news

- Advertisement -spot_img