சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களை மிரட்டி வரும் தொடர் மழை மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை பல்கலைக்கழக மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு நாளை நடைபெற இருந்த...
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று லண்டன் சென்ற அவருக்கு ஹீத்ரு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கிலாந்து மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்....
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் நடந்த இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
பெய்ரூட்டின் புறநகர் பகுதியான புர்ஜ் அல் பரஜ்னே பகுதியில் வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய இரட்டை...
வடபுல முஸ்லிம் அகதிகள் விடயத்தில் மு.கா. க்கு அலுத்துப்போன விடயத்துக்கு ஏன் இவ்வளவு விளம்பரம்?
வடபுல முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக பேசுவதற்கு முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்றவகையில் பேச்சுவார்த்தைக்காக ரிசாத்...
இன்னும் தீர்வில்லாத் தீர்வுகளும் ! திண்டாடும் பொது மக்களும்
ஏ.ஆர்.அபி அஹமட்
தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிந்தவூர்ப் பொதுச் சந்தையானது நிந்தவூரின் பிரதான வீதியிற்கு மேற்குத்திசையிலுள்ள பொட்டைக்குளம் எனும் சதுப்பு நிலம் சார்ந்த நெல்வயல் பகுதியில் கடந்த...
ஏ.எஸ்.எம்.ஜாவித்
மன்னார் அமுதனின் அன்ன யாவினும் எனும் மூன்றாவது கவிதை நூல் வெளியீடும் யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட குறும்பட திரையிடலும் மன்னார் நகர மண்டபத்தில் நாளை (14) சனிக்கிழமை காலை 10.00...
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரப் பகுதியில் அடையாளமிடப்பட்ட மனித புதை குழி வழக்கு மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதும் அழைப்பாணை விடுக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் மன்றில் சமுகமளித்திருந்தபோதும் ஹர்த்தால் காரணமாக மன்றில் சட்டத்தரணிகள் ஆஐராகாத காரணத்தால்...
-எம்.வை.அமீர் -
கடந்த 07.11.2015 இல் நடைபெற்ற இளைஞர் பாராளமன்ற தேர்தல் முதலாவது தடவையாக தேர்தல் தொகுதி அடிப்படையில் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது. என்று கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பொத்துவில் ஆகிய தொகுதிகள் இரட்டை...