ஐ.ஸ். தீவிரவாதிவாதிகள் இன்று எளப்போ விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளனர்.
பாதுகாப்பு பிரிவினருக்கும் தீவிரவாதிகளுக்கிடையிலான கடும் மோதலுக்கு பின்னர் மீண்டும் அந்த விமான நிலையத்தை தீவிரவாதிவாதிகள் கைப்பற்றி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்
2016 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் இலவச சீருடைகள் நிறுத்தப்பட்டு மாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, மாணவர்களுக்கு சீருடைகளை பெற்றுக்கொள்வதற்காக கொடுப்பனவு சீட்டுகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்த தகவலை கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்...
அவன்ற் கார்ட் நிறுவனத்துடனான அனைத்து உடன்படிக்கைகளையும் இரத்து செய்து கடற்படைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்தத்...
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
வெள்ளை வேன் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
2011 ஆம்...
எஸ்.எம்.அறூஸ்
முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள “சமகால அரசியலும் முன்னோக்கி நகர்தலும்” கருத்துரையும் கலந்துரையாடலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (2015-11-13) மாலை 6.30 மணிக்கு அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
போர் முடிவுற்று...
sulfikar
அட்டாளைச்சேனை பிரேதேச செயலக பிரிவில் விதவைகளையும் மாற்று திறநாளிகளையும் தலைமையாக கொண்ட குடும்பங்களின் பொருளாதார முனேற்றம் கருதி அவர்கள் சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பொருட்டு கிழக்கு மாகான சமூக சேவை திணைக்களம் ...
கணினி விளையாட்டுக்களை தயாரிக்கும் ப்ஷரூடென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் தலைமையதிகாரியாக 9 வயது இந்தியச் சிறுவன் ரூபன் போல் செய்யப்பட்டுள்ளார்.
உலகளவில் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மாநாடாக கருதப்படுவது கிரவுண்டு...