- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கிழக்கில் காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித  நடவடிக்கை எடுக்க வேண்டும் !

பி.எம்.எம்.ஏ.காதர் கிழக்கில் காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டு,அம்பாறை மாவட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது காட்டு யானைகளின் தாக்கத்தினால் பலர்...

பள்ளிவாசல் புனரமைப்புப் பணிகளை பார்வையிட்ட மாகாண சபை உறுப்பினர் அன்வர் !

 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் , குழுத் தலைவருமான எ.ஆர்.எம் அன்வர் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில்  யுத்தத்தினால் சேதமாக்கப்பட்ட பட்டியடி மஸ்ஜிதுல் தக்வா ஜும்மா பள்ளிவாயல் புனரமைப்பு...

வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச்சுத்திகரிப்பு அல்ல| யானையைச் சுட்டு பானையில் புதைக்க முயல்கிறார் அரியநேத்திரன் !

சுஐப் எம். காசிம்  வடபுல முஸ்லிம்கள் வடபுலத்தை விட்டுப் புலிகளால் வெளியேற்றப்பட்ட இருபந்தைந்து ஆண்டு நிறைவையொட்டி முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பி;ல் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரனும்...

புரோகிராமிங் செய்யப்பட்ட எங்கள் ரோபோ வாழ்வு எப்போது முடியுமோ..??

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார் வேலை நாட்களில் அதிகாலையில் அவசர அவசரமாக எழுந்து குளித்து உடையணிந்து உணவுண்டு எட்டு மணிக்கெல்லாம் அலுவலகம் சென்றாக வேண்டும்....எனக்கு எட்டு மணிக்குத்தான் வேலை என்னைப் போன்ற புரோகிராமிங்...

மாதுலுவாவே சோபித தேரரின் வாழ்க்கை வரலாறு புத்தகமாகிறது !

 மறைந்த சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் கோட்டே நாக விகாரையின் பிரதம குருவுமான மாதுலுவாவே சோபித தேரரின் வாழ்க்கை வரலாற்றை உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை வெளியிடுவதற்கு பிரதமர் தீர்மானித்திருப்பதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து இன்று தீர்மானம் : நீதி அமைச்சர் !

 சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து இன்று தீர்மானிக்க இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  நேற்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனக் கூறப்பட்ட...

சிலாவத்துறை காட்டுப் பகுதியில் 120 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது !

 மன்னார் – சிலாவத்துறை பகுதியில் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இரகசியத் தகவலின் பிரகாரம் கடற்படையினரும், மதுவரித் திணைக்கள அதிகாரிகளும் கூட்டாக நடத்திய தேடுதலின்போது இன்று காலை...

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான அவுஸ்திரேலியக் கொள்கைகள் குறித்து உலக நாடுகள் விமர்சனம் !

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான அவுஸ்திரேலியக் கொள்கைகள் குறித்து உலக நாடுகள் சில கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளன. படகு மூலம் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்பாமல் கடலோர காவல் அரண்களை ஏற்படுத்தி தடுக்க வேண்டுமென அமெரிக்கா...

ஆங் சான் சூகி அறுதிப் பெரும்பான்மை பலம் பெறுவார் என எதிர்பார்ப்பு !

மியன்மார் பாராளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று...

8.5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வலைகள் மட்டு.வாவியில் கைப்பற்றல் !

ஜவ்பர்கான் எட்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத மீன்பிடி வலைகள் மட்டக்களப்பு வாவியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது கைப்பற்றப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளர் ருக்ஸான் குரூஸ் தெரிவித்தார். இன்று காலையும் நேற்று...

Latest news

- Advertisement -spot_img