1979-ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் ஈரான் முதன் முதலாக பெண் ஒருவரை தூதராக நியமித்துள்ளது.
இந்த பெருமை மட்டுமல்ல, ஈரானின் முதல் பெண் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் என்ற பெருமையும் மெர்சியா...
இலங்கை சிறைகளில் உள்ள 126 தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள், இன்று முடிவடையும் என்று இலங்கை மந்திரி மகிந்தா அமரவீரா தெரிவித்தார்.
தமிழகத்தின் ராமநாதபுரம், நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து கச்சத்தீவு...
அஸ்ரப் ஏ சமத்
தமிழ் நாட்டில் இரூந்து பிஜே. இன்று(8) இந்த நிகழ்வுக்கான வரவை இறுதி நேரத்தில் பாதுகாப்பு செயலாளா் ஊடாக சில கபூர் வணங்கிகள், கந்துாாி கத்தம் பாத்திகா ஓதுபவா்கள் மற்றும்...
எஸ்.அஷ்ரப்கான்
முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாக அதிகாரமற்று மாற்று கட்சிகளின் தயவுடன் தங்கள் உரிமைகளை, வாழ்வியல் விடயங்களை பெற்றுக்கொண்ட நிலையில் இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கு பெரும்பான்மை இனத்தவர்களின் தயவை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருந்த காலப்பகுதியில், அரசியல் தலைமைத்துவமும், வழிகாட்டலுமின்றி...
பழுலுல்லாஹ் பர்ஹான்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் நேற்று 07 சனிக்கிழமை இடம்பெற்று முடிந்த மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்...
-எம்.வை.அமீர்-
இளைஞர் பாராளமன்ற தேர்தலில் நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களும் போட்டியிடவும், வாக்களிக்கவும் சம சந்தர்ப்பம் அளிக்கப்படுதல் வேண்டும் என கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தால் அறிமுகம்...
ஜெம்சத் இக்பால்
இலங்கையில் ஊழலும், மோசடியும் அற்ற நல்லாட்சி உருவாக வேண்டுமென்று அயராதுழைத்த கோட்டே நாகவிஹாரையின் பிரதம குரு மாதுலூவாவே சோபித தேரரின் மறைவு தேசிய ஐக்கியத்திற்கும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்குமான முயற்சியில் இடைவெளியொன்றை ஏற்படுத்தியிருப்பதாக...
சமத்துவ நீதிக்கான இயக்கத்தின் தலைவர் சோபித தேரரின் மறைவு இலங்கைவாழ் அனைத்து சமூகத்தினருக்கும் பாரிய இளப்பாகும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளர்.
சோபித தேரர் பெளத்த...
அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவொன்று நாளை (09) இலங்கை வரவுள்ளது.
இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்த செயற்குழுவினர் கொழும்பில் தமது பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,முல்லைத்தீவு,மட்டக்களப்பு,மாத்தளை ,திருகோணமலை,அம்பாறை மற்றும் காலி ஆகிய...
ஹம்பாந்தோட்டை துறைமுக கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் பாரியளவிலான மோசடி இடம்பெற்றுள்ளதாக, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற இந்த மோசடிகளால் 19.9 மில்லியன்...