ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஆர்.எம்.அன்வர் 2015.11.07 ம் திகதி கண்டியில் இடம்பெற்ற 27 வது பேராளர் மாநாட்டில் வைத்து...
அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டல் நகரின் ‘பைக் ப்லேஸ் மார்கெட்’இன் பிரபலமான பகுதியாக ‘’ (chewing gum wall) விளங்கி வருகின்றது.
இந்த சுவர் கடந்த 20 ஆண்டுகளாக இவ்வழியே வந்துசெல்லும் மக்கள்...
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் அதிகரித்துள்ள இறக்குமதி வரி தொடர்ந்தும் அமுலில் உள்ளமையே இதற்கான காரணமாகும்.
உள்நாட்டு விவசாயிகளுக்கு நியாயமான விலையைப்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் சாத்தியமாக்கப்படல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்,...
ஓட்டமாவடி எம்.என்.எம்.யாசீர்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கோறளைப்பற்று பிரதேச சபைக்குற் பட்ட முஸ்லிம்கள் கணிசமாக வாழக் கூடிய கிராமம்தான் இந்த செம்மண்ணோடையாகும்
இந்த கிராமம் கல்வி சார்...
-எம்.வை.அமீர்-
இன்று இடம்பெற்ற இளைஞர் பாராளமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் ACMC சார்பில், ACMC யின் தேசிய அமைப்பாளரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களால் நிறுத்தப்பட்ட அப்துல் மஜீத் முஹம்மட் தில்சாத் கல்முனைத் தொகுதி இளைஞர்...
ஜெம்சாத் இக்பால்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை இன்று கண்டி பொல்கொல்லையில் 26ஆவது பேராளர் மாநாட்டில் வைத்து அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26ஆவது பேராளர் மாநாடு கண்டி...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் நேற்று 06.11.2015 இரவு 8.30 மணிக்கு கண்டி ஒக்றே ஹோட்டலில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.
இன்று காலை 10 மணிக்கு கண்டியில்...