- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இன்று உலக சிக்கன தினம் : ஒரு நாடு பொருளாதார பலமுள்ள நாடாக திகழ சிக்கனமும் சேமிப்பும் இன்றியமையாதவை !

வறுமைக்கு எதிரான போரா ட்டத்தின் முதல்படியாக அமைந்திருப்பது சிக்கனம். இதன் பின்னராக சேமிப்பு இதற்கு அடுத்தபடியாக தனிமனித பொருளாதார அபிவிருத்தி இதற்கும் மேல் ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு இவைகள் அனைத்தும் ஒரு...

சாய்ந்தமருது மு.கா. இளைஞர்கள் அழைக்கப்படாமல் சா.மருதில் இளைஞர் மா நாடு ? இதற்கு காரணம் தேசிய அமைப்பாளரா ?  

  சாய்ந்தமருதில் இளைஞர் காங்கிரசின் மகாநாடு நடைபெற இருப்பதாகவும், அதில் பலதுறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருப்பதாகவும் ஊடகங்கள் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.   சாய்ந்தமருதில் நடைபெறும் இந்த மகாநாட்டுக்கும் சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கும் ஏதாவது...

இஸ்ரேல் பலஸ்தீன மோதல் – 10 கேள்விகள் !

பாலத்தீனப் போராட்டக்காரர்கள் இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேலியப் பிரஜைகள் மீது நடந்த பல தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேல் தனது ராணுவத்தை இந்த வாரம் ஜெருசலேத்தின் வீதிகளில் நிறுத்தி...

‘இஸ்ரேலியக் கண்ணீர் புகைக் குண்டில் எட்டு மாதக் குழந்தை மரணம்’- பலஸ்தீன் நிர்வாகம் !

இஸ்ரேலியப் படைகளுக்கும், கல்லெறிதலில் ஈடுபட்ட பாலத்தீன இளைஞர்களுக்கும் இடையே நடந்த மோதலில், இஸ்ரேலியப் படையினர் வீசிய கண்ணீர் புகை குண்டால் எழுந்த வாயுவை சுவாசித்த எட்டு மாத ஆண் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக...

சிறிய விடயங்களுக்காக ராஜபக்ஸவை அழைப்பது அர்த்தமற்றது , தற்போது ராஜபக்ஸ எதனை செய்தார் ? விளம்பரத்தில் நடித்தார் !

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, அநுராதபுரத்தில் நேற்று (29) நடைபெற்ற கூட்டமொன்றில் சுயாதீன தொலைக்காட்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.   அவர் தெரிவித்ததாவது;  சுயாதீன தொலைக்காட்சிக்கு விளம்பரங்களை வழங்கிய முகவர் நிறுவனம் எது? அதனுடனான...

நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கவுள்ளேன் : ஜனாதிபதி !

தமது ஆட்சிக்காலத்திற்குள் நாட்டு மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்று அதனை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாத்தறை – ஊருபொக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.    

தீர்வுத் திட்ட யோசனையில் முஸ்லிம்களுக்காக தமிழ் தலைமைகள் குரல் கொடுக்க வேண்டும் !

எஸ்.அஷ்ரப்கான்   இலங்கையில் நிலையான சமாதானம் இன்றைய சூழ்நிலையில் எட்டாக்கனியாக ஆகிவிடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது. போருக்குப் பின்னரான இந்த நாட்டின் நிலையான சமாதானமும், ஸ்திரப்பாடும், அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை இலங்கையில் அர்த்தமுள்ள விதத்தில் கட்டி எழுப்புவதிலேயே...

சிறைக்கைதிகள் கூரை மீதேறி போராட்டம் !

  ஜவ்பர்கான் மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரைமீதேறி போராட்டம் நடாத்திய ஏழு விளக்கமறியல் கைதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மேற்கொண்ட முயற்சியினால் சில மணித்தியாலங்களில் கைவிடப்பட்டதுடன் கைதிகள் கீழே இறங்கியனர். கடந்த...

மாகாண அதிகாரத்தை விட்டுக்கொடுக்கின்ற முதலமைச்சராக ஒருபோதும் நான் இருக்கமுடியாது !

பாடசாலைக்குள் அரசியல் செய்யும் கலாச்சாரம் உடைத்தெறியப் படவேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர்  நஸீர் அஹமட் தெரிவித்தார். காத்தான்குடி அந் நாசர் வித்தியாலயத்தின் விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா நிகழ்வில் ஆய்கூடத்தைத் திறந்துவைத்த பின்னர்...

Latest news

- Advertisement -spot_img