ஒரு தேர்தல் நடைபெற்று முடிவடைந்தவுடன் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் தாங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளினை கட்சிகள் நிறைவேற்றுகின்றதோ? இல்லையோ? எதிர்வருகின்ற தேர்தலினை எவ்வாறு எதிர் கொள்ளுவது? என சிந்திக்க ஆரம்பித்துவிடும்.இலங்கை நாட்டில்...
அசாகிம்
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீயான்குளம் என்ற பிரதேசத்தில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் மரமடைந்த சம்பவம் இன்று (28.10.2015) பிற்பகல் 04.30 மணியளவில் இடம் பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்தவர் ஓட்டமாவடி...
கூடி விளையாடு பாப்பா
ஆடும் புலியும்
அலுக்காத சூட்டீனும்
ஓடிப் பிடித்தலும்
ஓ அம்மா விளையாட்டும்
கூடி விளையாடிய
குதூகல ஆட்டங்கள்
படிப்படியாய் மறைய
பல்வேறு காரணங்கள்.
ஓட இடமில்லை
உள்ள நிலத்திலெல்லாம்
மாடி வீடுகள்
மண்ணைக் காணவில்லை.
பிள்ளையின் விளையாட்டில்
Prestiges பார்க்கும் கூட்டம்
அடுத்த வீட்டு பிள்ளையுடன்
அண்ட விடவில்லை.
களிசன் போட பழகுமுன்னே
டியூசன்...
பாறுக் ஷிஹான்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களிற்கு உடனடியான உதவிகளை வழங்க முன்வருமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணம் முஸ்லீம் பகுதியில் குறிப்பாக கிராமசேவகர் பிரிவு 87 இல் சுமார்...
பாரூக் சிஹான்
வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்களையும் மற்றும் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோருடனான விசேட சந்திப்பொன்று கடந்த திங்கள் அன்று...
ஏ.அர்சாத்
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அரசியல் தாகம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியே தவிர மாகாண அமைச்சுப் பதவியல்லஇவ்வாறு முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பின் தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான ரி .ஆப்தீன் தெரிவித்தார்.
முஸ்லிம் இளைஞர்...