நவம்பர் மாதம் 13ம் திகதி காலி பிரதேசத்தில் 65 கிலோ மீட்டர் தூர கடற்பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வானில் இருந்து விழவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தப் பொருள் சுமார் 7 அடி...
கடந்த சில காலம் தொட்டு ஊடகத்துறையானது பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கின்றது அனைத்து மக்களது தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு பக்க பலமாக இருக்கும் இந்த ஊடகங்கள் உலகத்தின் முக்கிய வழிகாட்டியாக உள்ளன நாட்டின் பொருளாதார மேம்பாடு தொழில்நுட்ப...
ஒரு தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதென்பது மனித நாகரீகங்களில் முன்னிலையான விடயமாக இருந்த போதிலும் எமது இஸ்லாம் மார்க்கம் போதித்த மேலான ஒரு விடயமுமாகும்
தேசிய காங்கிரசின் ஆரம்பநிலை போராளிகளாக சபீஸ் போன்றோர்கள் இருக்கும் போது...
ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ச்சியாக இடைவிடாது கடும் மழை பெய்து வருகின்றது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள்இ விளையாட்டு மைதானங்கள்இ வீதிகள் உட்பட பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இன்று...
அஹமட் இர்ஸாட்
1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையான ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலையம் பிரதேசத்தின் மாணவர்களின் ஆரம்ப கல்வியினை முக்கியத்துவப்படுத்தியும் அதிகரித்து வரும் மக்கள் சனத்தொகையின் தேவைக்கேற்பவுமே ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட...
ஜவ்பர்கான்
பௌர்ணமி தினத்தையொட்டி சிறைச்சாலைகள் திணைக்களம் உலக வாழும் கலைகள் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுக்கான ஒரு நாள் தியான பயிற்சி முகாம் இன்று காலை சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர்...
எம்.வை.அமீர்
கல்முனை மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் சாய்ந்தமருதின் பல பிரதேசங்களிலும், மாநகரசபை கழிவகற்றும் விடயத்தில் சரியான முகாமைத்துவம் இல்லாமையினாலும் மக்களின் அசிரத்தையினாலும், சுகாதாரத்துக்கும் போக்குவரத்துக்கும் அச்சுறுத்தலாகும் விதத்தில் கழிவுகள் தேங்கிக் கிடப்பதாகவும் குறித்த கழிவுகளை...
மோசமான போட்டோவினை
பத்திரமாய் பாதுகாக்கும்
பரிதாபமான அட்டை
புடலங்காய் விற்பதிலும்
புது டெக்னிக் வந்த பின்னும்
அடையாள அட்டையில் -இன்னும்
அரசர் கால டெக்னிக்
இந்தியப் படைக்குப் பயந்து
இரவிரவாய்ப் பாடமிட்ட
அட்டையின் இலக்கங்கள்
அழியாமல் இன்னும் மனதில்
குதிரை ஓடிப் பாஸ் பண்ன
குறுக்கால நிற்கும் அட்டை
எதிரிட வோட்டைப்...
நாட்டிலுள்ள சுமார் இரண்டு இலட்சம் வீடுகளுக்கு இன்னும் மின்சார வசதி இல்லை என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதுவரை 97 வீதமானவர்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து அரசாங்கம் ஒன்றை நடத்தி செல்வதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க முடிந்துள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கூறினார்.
குறித்த...