- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இந்திய அணிக்கெதிரான தொடரில் சாதனைகள் படைத்த தென் ஆபிரிக்க அணி !

   தென் ஆபிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் கடந்த (ஞாயிற்றுக்கிழமை) வான்கடே மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியில் தென் ஆபிரிக்க அணி 214 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. இந் நிலையில் இவ் வெற்றியின் மூலம் தென்...

கராத்தே வீரர் படுகொலை : 08 சந்தேக நபர்கள் கைது !

 கின்னஸ் சாதனை வீரரும் இரவு விடுதி உரிமையாளருமான வசந்த சொய்ஸாவின் கொலை தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த கொலையை...

15 வருட அரசியல் அதிகார நிலைப்பாடு கை நழுவிப்போய் ….!

நந்தவனத்தில் ஓர் ஆண்டி  நாலாறு மாதமா குயவனை வேண்டி கொண்டு வந்தானடி தோண்டி அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி !   15 வருட அரசியல் அதிகார நிலைப்பாடு கை நழுவிப்போய் ஊருக்கு அதிகாரம் தரப்போகிறோம் என்கின்ற அக்கரைப்பற்று மக்கள்...

பாக் – ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 215 ஆக உயர்வு !

ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் மற்றும் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தையும் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கடுமையாக...

பாகிஸ்தான் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி : மோடி அறிவிப்பு !

மாற்றுத்திறனாளியான இந்தியப்பெண் கீதாவை பராமரித்து வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 'எதி' தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத...

மு. காங்கிரஸும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும் !

   இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகள் இன்று கானல் நீராகி வருகின்றன. மைத்திரி – ரணில் கும்பல்சார்ந்த தனிப்பட்ட நலன்களும் அதிகாரங்களும் மட்டுமே வெளிப்பட்டு நிற்கின்றன. தொடர்ந்தும் ஆட்சிமுறையை பாதுகாத்துள்ளதுடன், இவர்கள் கடந்த தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி மக்களை ஏமாற்றி முட்டாள்களாக்கி வருகின்றனர். இதற்கிடையில் மு. கா. கொப்பிழந்த குரங்குபோல தாவித் தாவி ஒரு தெளிவில்லாத போக்கை தொடர்சியாக கையாண்டு வருகின்றது. நக்கிப் பிழைக்கும் இந்த நாகரிகமற்ற போக்கால் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களின் நிலைதான் கேள்விக்குறியாக்கப்படும். மு. கா. தலைவர் வன் மேன் ஆமி போன்று எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகளால் ஒரு சமூகமே மூழ்கிப் போகும் அபாயம் தோன்றியுள்ளது.   தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கரைப்பற்றுக்கு அதிகாரம் வழங்கப்படும், அத்துடன் அட்டாளைச் சேனைக்கு  ஒரு தேசியப்பட்டியல் கொடுக்கப்படும் என பகிரங்கமாக கூறினார்   மு. கா. தலைவர், அக்கரைப்பற்றுக்கான அதிகாரம் சுகாதார அமைச்சுதான் என்ற ஒரு மாயயை மக்கள் மத்தியில்...

மு.கா. எதிரிகள் பதவி கிடைக்காதவர்களை ஆத்திரப்படுத்தி மு.கா. இலிருந்து பிரித்தெடுப்பதே இவர்களது நோக்கமாகும் !

 முஸ்லிம் காங்கிரசின் உதயத்துக்கு முன்பு அரசியல் தலைமைதத்துவமும், வழிகாட்டலுமின்றி சிங்கள பெரும் தேசியக் கட்சிகளிலும், தமிழ் ஆயுத இயக்கங்களிலும் முஸ்லிம்கள் சிதறிக்கிடந்தனர். அப்போது இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் என்ற வரையறைக்குள், தமிழர்...

கண்டி அகிலம் மலர் வெளியீடு!

அஸ்ரப் ஏ சமத், அப்துர்ரஹ்மான் பரீத்  கண்டி கலை இலக்கிய இரகசியா் மன்றத்தினால் ஏற்பாட்டில்  அகிலம் சிறப்பு  மலா் வெளியீடு (25) கண்டி திருத்துவக் கல்லுாாியிண் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது பிரதம அதிதி கல்வி...

சுகாதார அமைச்சராக ஏ.எல்.எம்.நஸீர் பதவியேற்பு!

  பைஷல் இஸமாயில் , சப்னி   கிழக்கு  மாகாண சபையின் சுகதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரி சேவைகள், சிறுவர் நன்நடத்த மற்றும் கிரமிய மின்சார அமைச்சராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.நஸீர் இன்று திங்கட்கிழைமை (26) கிழக்கு மாகாண...

ஜனா­தி­பதி செய­ல­கத்­தினுள் சீ.எஸ்.என் தொலைக்­காட்சி நிறு­வ­னத்தின் அலு­வ­லகம் ஒன்றும் இயங்கி வந்­துள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது!

  கொழும்பு, கோட்­டையில் அமைந்­துள்ள ஜனா­தி­பதி செய­ல­கத்­தினுள் சீ.எஸ்.என் தொலைக்­காட்சி நிறு­வ­னத்தின் அலு­வ­லகம் ஒன்றும் இயங்கி வந்­துள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் காலத்தில் இந்த அலு­வ­லகம் ஜனா­தி­பதி சர்­வ­தேச ஊடகப் பிரிவு என்ற...

Latest news

- Advertisement -spot_img