காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த எவன்காட் கப்பலில் இருந்த மூன்று கன்டெய்னர் ஆயுதங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.அஷ்ரப்கான்
சாய்ந்தமருதின் முன்னணி கழகங்களான ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் மற்றும் பிளைங் ஹோர்ஸ் விளையட்டுக் கழகங்களுக்கிடையே நடைபெற்ற சினேக பூர்வ ரீ-20 கிரிக்கட் போட்டி மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி நிறைவுபெற்றது.
நேற்று (17) சனிக்கிழமை சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற இப்போட்டியில் நாணையச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஏஜ்...
எஸ்.அஷ்ரப்கான்
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் மூன்று வாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்திருப்பதை உலமா கட்சி பாராட்டியிருப்பதுடன் இது விடயத்தில் தமிழ் கூட்டமைப்பு ஜனாதிபதியை அணுகாமல்...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்தில் இன்று சுதேச மருத்துவத்தை நாடிச் செல்லும் மக்களின் தொகை அதிகரித்துள்ளது. சுதேச மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள தேவைகளை ஓரளவேண்டும் பூர்த்தி செய்ய சுமார் 100 மில்லியன் நிதி தேவைப்படுகிறது. இதனை...
உலகத்தில் அதிகமான மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் பல தசாப்தங்களாக மன்னர் ஆட்சி முறையே நடை முறையில் இருந்து கொண்டு வருவதை நாம் அறிந்ததே இது இவர்களுடைய குடும்ப வாரிசூனுாடாக பெறப் பட்ட...
அஸ்ரப் ஏ சமத்
பங்களுாரில் இயங்கும் உலக முஸ்லீம் திங் தேங் அமைப்பின் துாதுக்குழு கொழும்பில் இரண்டு நாட்கள் இலங்கை முஸ்லீம்கள் பற்றி கலந்து ரையாடி தீா்மாணங்களை எடுத்துள்ளது. இக் கூட்டம் தெஹிவளையில் நடைபெற்றது....