ஏ.எஸ்.எம்.ஜாவித்
புரவலர் புத்தகப் பூங்காவின் மூலம் பதுளை அல்- அதான் மகா வித்தியாளயத்தின் நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை புரவலர் புத்தகப் பூங்காவின் தலைவர் புரவலர் ஹாசிம் உமர் நேற்று (17) ஸாஹிராக் கல்லூரியின்...
அரசியல் அரங்கிலே மிக முக்கியமான சர்வதேச நகர்வுகளுடன் இலங்கையின் அரசியல் கூர்மையடைத்திருக்கிற சூழலில் தேசிய காங்கிரஸின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் சிலருடைய கற்பனைவாதம் மித மிஞ்சி முஸ்லீம் சமுகத்தை மிக இக்கட்டான சந்தர்பங்களிலும்...
அசாஹீம்
வாழைச்சேனை தியாவட்டுவான் பிரதேசத்தில் இயங்கி வரும் தாறுஸ்ஸலாம் கலாபீடத்திலிருந்து கடந்த ஆண்டு (2014) கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய நான்கு மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்யபினைப் பெற்றுள்ளதாக கலாபீடத்தின்...
அசாஹீம்
வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவானே அபேவன்ச லங்கார தேரரின் இறுதிக் கிரிகைகள் இன்று (17.10.2015) மாலை விகாரை வளாகத்தில் இடம் பெற்றது.
கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட...
ஏ.எஸ்.எம்.ஜாவித்
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் மாணவத் தலைவர்கள் சங்கத்தினால் 11வது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு ஏழுபேர் கொண்ட 'ஸாஹிரா சுப்பர் 16'கால்ப்பந்தாட்ட போட்டி இன்று (17) ஸாஹிராக் கல்லூரி மைதானத்தில்...
தேசிய காங்கிரஸ் மூலம் அரசியலில் அறியப்பட்டவர்கள் அதாஉல்லாவிற்கு விளக்கம் சொல்ல தகுதி அற்றவர்கள் பேய் வளர்த்த பிசாசு ஓன்று கோவில் மீது ஏறி நின்று சாமியை குற்றம் சொல்லியதாம்...
நாசாவின் சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்துவரும் ‘சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி’ விண்கலம் சமீபத்தில் அனுப்பிய படங்கள் மூலமாக சூரியனில் மாபெரும் துளை உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சூரியனில் உள்ள இந்த ஓட்டை சுமார் ஐம்பது...
பலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலில் பல பலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திள் தெரிவிக்கின்றன.
நேற்று பலஸ்தீனத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேல் இராணும் மேற்கொண்ட தாக்குதலில் 04 பேர்...
ஜவ்பர்கான்
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் மூன்று வாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்திருப்பதை உலமா கட்சி பாராட்டியிருப்பதுடன் இது விடயத்தில் தமிழ் கூட்டமைப்பு ஜனாதிபதியை அணுகாமல்...
ஜவ்பர்கான்
நாட்டில் மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சி இன்னும் மலரவில்லை.அரசாங்கம் மக்கள் எதிர்பார்த்த திசையில் செல்லவேண்டுமானால் மஹிந்தவுடன் ஒட்டியிருந்தவர்கள் தோற்கடிக்கப்படவேண்டும்.இவ்வாறு மட்டக்களப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாநாக கட்சியின் தலைவர் பீல் மாஸல் சரத் பொன்சேகா...