-எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கிவரும் நியூ இஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடைஅணிவிக்கும் நிகழ்வு 2015-10-16 அன்று மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த விளையாட்டுக்கழகத்தின் தலைவர் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்...
எஸ் எம் சபீஸ் அவர்களின் முகப்புத்தகத்திலிருந்து.....
தேசிய காங்கிரஸ் மு காங்கிரசுடன் இணையாது
காலில் தூசி பட்டதற்காக அசிட் கொண்டு கழுவ முடியுமா?
தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா மு காங்கிரசுடன் இணையப்போகிறார் என்ற செய்தி முற்றிலும்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மாட்டோம் என கூறுவது இனவாத சிந்தனையாகவும் இனவாத கருத்தாகவுமே நோக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள அவரது...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனுவை நிராகரிப்பதாக பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாரிய மோசடி, ஊழல், பொது வளங்கள் மற்றும் சலுகைகளை அதிகார துஷ்பிரயோகம் செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள்...
கிழக்கு மாகாண முதலமைச்சர் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு சில இடங்களில் ஏற்பட்டுள்ள குறைகள், தேவைப்பாடுகளைக் கேட்டறிந்து கொண்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் வேண்டுகோளுக்கமைய கிழக்கு மாகாண...
உலக வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஆண்கள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கலந்து கொண்டு விளையாடுகிறார்.
அவுஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்கள் கிளப் அணியும், போர்ட் அட்டிலெய்டு...