எம்.ஏ. தாஜகான்
பொத்துவில் பகுதியில் குடிநீர் விநியோகம் அடிக்கடி தடை ஏற்பட்டு வருவதனால் பொத்துவில் வாழ் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பெரிதும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். பொத்துவில் மக்களின் குடிநீர் விநியோக தாங்கிக்கான கிணறு நாவலாறு பகுதியில்...
அ.அஸ்ஹர்
காரைதீவு மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் வைபவம் கடந்த சனிக்கிழமை(10) மாளிகைக்காடு பிஸ்மில்லா விடுதியில் நடைபெற்றது.
மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஏ. கலீலுர் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொதுமக்கள் சமூக...
அஸ்ரப் ஏ சமத்
மர்ஹூம் அஷ்ரப் இரக்க சிந்தனை க்கு நான் நேரில் கண்ட மூன்று உதாரணங்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த மக்கள் சந்திப்பு அமைச்சில் புதன்கிழமையன்று நடைபெறும் மற்ற எல்லா நாட்களிலும்...
பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் கண் பார்வை குறைவுள்ள 1000 வறிய மக்களுக்கு இலவச கண் பரிசோதனையும்,மூக்குக்கண்ணாடி வழங்கும்...
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று மாலை கைது செய்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை...
கொழும்பிலுள்ள சில பாதைகளில் நாளை முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் கடைபிடிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இன்று காலை 7.30 மணிமுதல் 8.45 வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் நாளை...