இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஒடிசாவில் உள்ள பாராபதி மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் இந்த போட்டி இந்தியாவிற்கு வாழ்வா? சாவா ? போட்டியாக இருந்தது....
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்த 10-ம் நூற்றாண்டை சேர்ந்த மகிஷாசுரமர்தினி அவதாரத்தில் உள்ள துர்கா சிலை 1990-ம் ஆண்டுகளில் திருட்டுபோனது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து...
மராட்டிய மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி பிரபல தொழில் அதிபர் மனைவி இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போரா(வயது 25) எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கடந்த சில...
உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அக்கிரமங்களையும் அட்டூளியங்களையும் முஸ்லிம்கள் ஆராய்ந்து தெளிவு பெறுவதென்பது கட்டாய கடமைகளில் ஒன்றாகவே இருக்கின்றது ஏனெனில் எங்கள் உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்...
கடந்த 17-08-2015ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் பல எதிர்பார்ப்புகளுக்கும்,போட்டிகளுக்கும் மத்தியில் அமைந்திருந்தது.இத் தேர்தலில் இலங்கையில் உள்ள முஸ்லிம் கட்சிகளான மு.கா,அ.இ.ம.கா ஆகிய இரு கட்சிகளுக்கிடையிலான மோதல் மிகவும் உச்சத்தில் நின்றது...
ஓட்டமவடி அஹமட் இர்ஸாட்
வீடியோ, அலி- ஹாசிமியுடனான நேர்காணல்
கொழும்பில் ஈரான் நாட்டின் உதவியுடன் இயங்கிவருக்கின்ற பல்கலைகழகமான அல்-முஸ்தபா பல்கலைகழகத்தின் புதிய பணிப்பாளர் அலி ஹாஸிமியுடனான நேர்காணல்.
அஹமட் இர்ஸாட்:- புதிதாக அல்-முஸ்தபா பல்கலைகழகத்திற்கு பணிப்பாளராக கடமையினை...
அன்பு சகோதரிகளே!
இன்று நம்மிடத்திலே உள்ள கெட்ட செயற்பாடுகளில் ஒன்றுதான் கட்டின புரிசனையே அவர் இல்லாத நேரத்தில் கேவலமா பேசுறது. சில கணவன்மார் சமூகத்திலே தாழ்ந்த நிலையில் இருந்தாலும் மனைவியை பொறுத்த...
அபு அலா
உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாலமுனை விவசாய கல்லூரியில் இன்று திங்கட்கிழமை (05) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
“பாதுகாப்பான உணவு நிலையான விவசாயம்” என்ற...
2014/15ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் இன்று (05) வௌியிடப்பட்டுள்ளன.
குறித்த வெட்டுப்புள்ளிகள் மேலே காணப்படுகின்றன, அல்லது இதனைத் தெரிந்து கொள்ள www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் அல்லது 1919க்கு அழைப்பை மேற்கொள்ள...
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சிலவற்றில் கலந்துகொள்ளவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்மரசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் இரண்டாம் நாளில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பாமியோ கிஷிடாவை சந்தித்தார்.
இலங்கைக்கு...