- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கவுள்ளேன் : ஜனாதிபதி !

தமது ஆட்சிக்காலத்திற்குள் நாட்டு மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்று அதனை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாத்தறை – ஊருபொக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.    

தீர்வுத் திட்ட யோசனையில் முஸ்லிம்களுக்காக தமிழ் தலைமைகள் குரல் கொடுக்க வேண்டும் !

எஸ்.அஷ்ரப்கான்   இலங்கையில் நிலையான சமாதானம் இன்றைய சூழ்நிலையில் எட்டாக்கனியாக ஆகிவிடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது. போருக்குப் பின்னரான இந்த நாட்டின் நிலையான சமாதானமும், ஸ்திரப்பாடும், அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை இலங்கையில் அர்த்தமுள்ள விதத்தில் கட்டி எழுப்புவதிலேயே...

சிறைக்கைதிகள் கூரை மீதேறி போராட்டம் !

  ஜவ்பர்கான் மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரைமீதேறி போராட்டம் நடாத்திய ஏழு விளக்கமறியல் கைதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மேற்கொண்ட முயற்சியினால் சில மணித்தியாலங்களில் கைவிடப்பட்டதுடன் கைதிகள் கீழே இறங்கியனர். கடந்த...

மாகாண அதிகாரத்தை விட்டுக்கொடுக்கின்ற முதலமைச்சராக ஒருபோதும் நான் இருக்கமுடியாது !

பாடசாலைக்குள் அரசியல் செய்யும் கலாச்சாரம் உடைத்தெறியப் படவேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர்  நஸீர் அஹமட் தெரிவித்தார். காத்தான்குடி அந் நாசர் வித்தியாலயத்தின் விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா நிகழ்வில் ஆய்கூடத்தைத் திறந்துவைத்த பின்னர்...

மைத்ரி ஆட்சியில் இணையத்தள பாவனை சுகந்திரம் அடைந்துள்ளது – ஆய்வில் தகவல் !

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிர்வாகக் காலத்தில் இலங்கையில் இணையத்தள பாவனை சுதந்திரம் வலுவடைந்துள்ளதாக சர்வதேச ஆய்வு அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.   இணையத்தள பாவனை சுதந்திரம் தொடர்பிலான தமது கணிப்பீட்டில் இலங்கை 40 ஆவது இடத்தைப் பெற்றுக்...

இலங்கைப் பெண் சமந்தா ரட்ணம் அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகர மேயராக தெரிவு !

அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகர மேயராக இலங்கையரான சமந்தா ரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகரத்தின் பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட சமந்தா ரட்ணம், தொழிலாளர் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து 6-5 என்ற வாக்குகளின் அடிப்படையில்...

சட்ட மூலங்களில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டார் !

எட்டாவது பாராளுமன்றதில் நிறைவேற்றப்பட்டுள்ள, தேசிய வறுமான வரி திருத்த சட்டமூலம், தேசத்தை கட்டியெழுப்பும் வரி திருத்த சட்ட மூலம் மற்றும் பொருளாதார சேவைகள் வரி திருத்த சட்ட மூலம் உள்ளிட்ட ஆறு சட்ட...

முதலமைச்சர் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி சந்திப்பு !

கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பற்றுள்ள இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி தொழில் உற்பத்திகளை மேற்கொள்வதற்காக அவுஸ்திரேலியா நாட்டு அரசாங்கம் 20 மில்லியன் டொலர் நிதியை கிழக்கு மாகாண சபைக்கு...

பொலிஸாரால் மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை !

மாணவர்களின் ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.    நேற்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் எச்.என்.டீ.ஏ மாணவர்கள் எதிர்ப்பு...

சென்னை, ராஜஸ்தான் அணியில் இருந்து புதிய ஐ.பி.எல். அணிகளுக்கு 10 வீரர்கள் நேரடி தேர்வு !

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நியமித்த லோதா கமிட்டி விசாரணை நடத்தி தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது.   லோதா கமிட்டி...

Latest news

- Advertisement -spot_img