பழுலுல்லாஹ் பர்ஹான்,[t;gh;fhd;
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஜன்னத் மாவத்தையில் பாத்திமா ரஜா எனும் 3வயது 2 மாத சிறுமி தனது பெரியம்மாவின் வீட்டில் புதிதாக கட்டப்பட்ட மலசல கூட குழியில் விழுந்து மரணமாகியுள்ளதாக...
அபு அலா -
கொங்றீட் வீதி அமைப்பது தொடர்பில் அட்டாளைச்சேனை 5 ஆம் பிரிவில் வசிக்கும் குடும்பங்களிடேயே ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலையீட்டு அம்மக்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.
சுமார் 10...
வறுமைக்கு எதிரான போரா ட்டத்தின் முதல்படியாக அமைந்திருப்பது சிக்கனம். இதன் பின்னராக சேமிப்பு இதற்கு அடுத்தபடியாக தனிமனித பொருளாதார அபிவிருத்தி இதற்கும் மேல் ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு இவைகள் அனைத்தும் ஒரு...
சாய்ந்தமருதில் இளைஞர் காங்கிரசின் மகாநாடு நடைபெற இருப்பதாகவும், அதில் பலதுறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருப்பதாகவும் ஊடகங்கள் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.
சாய்ந்தமருதில் நடைபெறும் இந்த மகாநாட்டுக்கும் சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கும் ஏதாவது...
பாலத்தீனப் போராட்டக்காரர்கள்
இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது.
இஸ்ரேலியப் பிரஜைகள் மீது நடந்த பல தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேல் தனது ராணுவத்தை இந்த வாரம் ஜெருசலேத்தின் வீதிகளில் நிறுத்தி...
இஸ்ரேலியப் படைகளுக்கும், கல்லெறிதலில் ஈடுபட்ட பாலத்தீன இளைஞர்களுக்கும் இடையே நடந்த மோதலில், இஸ்ரேலியப் படையினர் வீசிய கண்ணீர் புகை குண்டால் எழுந்த வாயுவை சுவாசித்த எட்டு மாத ஆண் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக...
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, அநுராதபுரத்தில் நேற்று (29) நடைபெற்ற கூட்டமொன்றில் சுயாதீன தொலைக்காட்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது;
சுயாதீன தொலைக்காட்சிக்கு விளம்பரங்களை வழங்கிய முகவர் நிறுவனம் எது? அதனுடனான...