- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மன எண்கணிதப் போட்டியில் நிந்தவூர் மாணவி சாதனை !

சுலைமான் றாபி இலங்கையின் 4 வது அபகஸ் மன எண்கணிதப்  போட்டியில் நிந்தவூரைச்சேர்ந்த மாணவி செல்வி எம். என். பாத்திமா சிம்தா  அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தினைப் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் தனது...

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை நுழைவாயில் திறப்பு விழா !

எஸ்.அஷ்ரப்கான் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் திறப்பு விழா (28) திங்கட் கிழமை உத்தியோக பூர்வமாகதிறந்து வைக்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் அருட் தந்தை பிறைனர் செல்லர் தலைமையில் இடம் பெற்றது.    கல்லூரியின் பழைய மாணவனும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் 20 இலட்சம் ரூபா நிதிஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நவீன நுழைவாயிலை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.  இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் விசேட அதிதியாகவும், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்எம்.எஸ்.ஏ.ஜலீல் கௌரவ அதிதியாகவும், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் சிறப்பு அதிதிகளாகவும் முன்னாள் கல்லூரிமுதல்வர் அருட் சகோதரர் ஸ்டீவன் மத்தியு ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.  

கஹவத்தையில் பெண் வெட்டிக் கொலை !

கஹவத்தை - கொடகேதன பகுதியிலுள்ள தோட்டத்தினுள் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  ஒபாத - 2ம் இலக்க தோட்டத்திலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  இது குறித்த விசாரணைகளை மேற்கொள்ள...

மைத்திரி – கெரி சந்திப்பு !

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் ஜோண் கெரி அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (27) நியூயோர்க்கில் இடம்பெற்றது.

இலங்கை விடயம் : நாளை மாணவர் பாசறை பட்டினிப் போராட்டம் !

இலங்கை விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை பட்டினிப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்...

பெண்களின் உரிமைகளை பாதுகாக்க இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது !

பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது தொடர்பில் தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடனும் பொருப்புடனும் செயற்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  பால்நிலை சமத்துவம் மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பாக நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகள்...

இரண்டாக பிரிகின்றது ஸ்பெயின் ……

  ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு மாகாணமான கடலோனியாயில் மொத்தமாக 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடு ஆக செயல்பட விருப்பம் தெரிவித்து வந்தனர்.   இதனால் அங்கு பல கட்டப்...

ஹஜ் யாத்திரைக்கு சென்று நாடு திரும்பும் போது ஜனாதிபதியின் படகில் வெடிச்சம்பவம் !

மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் பயனித்த படகில் வெடிச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எனினும் அப்துல்லா யாமீனுக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என அவரது சிரேஸ்ட மருத்துவ உதவியாளர் தெரிவித்துள்ளார்.   சவுதி அரேயியாவிற்கு ஹஜ் யாத்திரைக்கு சென்று...

ஏழு லட்சம் ரூபா பெறுமதியான முதுரை மரங்கள் பொலிசாரால் மடக்கி பிடிப்பு !

அசாஹீம்   சட்ட விரோதமான முறையில் பிபிலை பிரதேசத்தில் இருந்து ஏறாவூர் பிரதேசத்திற்கு கொண்டு சென்ற ஏழு லட்சம் ரூபா பெறுமதியான முதுரை மரங்களை வாழைச்சேனை பொலிஸார் நேற்று முந்தினம் இரவு 07.00 மணியளவில் கைப்பற்றியுள்ளனர். பிபிலை பிரதேசத்தில்...

ஒவ்வொரு பாடசாலைக்கும் 02 மில்லியன் ருபா நிதி : கல்வி அமைச்சர் !

அஸ்ரப் ஏ சமத் உலக சிறுவர்  தினத்தினை முன்னிட்டு முதல் கட்டமாக நாடு முழுவதிலும் உள்ள 1200 பாடசாலைகளுக்கு சுத்தமான குடி நீர் வசதி மற்றும் நவீன ஆண் பெண் மலசல கூடங்கள் நிர்மாணிப்பதற்காக...

Latest news

- Advertisement -spot_img