- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம்களும் ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுகின்றனர் !

   லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய் உலகில் பல்வேறு நாடுகளிலும் வாழும் முஸ்லிம் மக்கள் புனித "ஈதுல் அல்ஹா" ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுகின்றனர் . அதனடிப்டையில், லண்டன், ஹெமல் ஹெம்ப்‌ஸ்டட் நகரில் வாழும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்...

மக்கா – நெரிசலில் சிக்கி 310 பேர் வபாத் , 390 பேர் காயம் !

  மக்காவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.  மக்காவிற்கு உலகம் முழுவதிலும் உள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.  பக்ரீத் தினமான இன்று அதிக அளவிலானவர்கள் கூடியதால்...

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை !

பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று காலை 6.15 மணிக்கு (24-09-2015)மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.இதில் கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி பெருநாள்...

கல்குடா – பெருநாள் தொழுகை !

அசாஹீம்    தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு கல்குடா ஜம்இய்யதுல் தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடுசெய்த திறந்த வெளியிலான பெருனாள் தொழுகை செம்மண்ஓடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் இன்று (24.09.2015) காலை 06.30 மணிக்கு...

அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை !

அபு அலா  அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் தஹ்வாவின் ஏற்பாட்டின் கீழ் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று வியாழக்கிழமை (24) அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இன்று காலை 6.30 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழகையும்,...

சாய்ந்தமருது கடற்கரை திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை !

  -எம்.வை.அமீர் - உலக முஸ்லிம்களின் பெருநாட்களில் ஒன்றான தியாகத்தை வலியுறுத்தும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை சாய்ந்தமருது கடற்கரை திடலில் மௌலவிஏ.கலீலுல் ரஹுமான் சலபி அவர்களது தலைமையில் இடம்பெற்றது. ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்மாஹ் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற...

யாழில் இரு ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் !

ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாழும் முஸ்லீம்கள் இன்று  இரு வேறு ஈதுல் அல்ஹா ஹஜ்  பெருநாள் தொழுகையில்  காலை ஈடுபட்டனர்.   இஸ்லாமிய தகவல் வழிகாட்டல் மையம் ஏற்பாடு செய்த தௌஹீத் ஜமாத் அமைப்பினரின்...

நிந்தவூரிலும் சிறப்பான ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்கள் !

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்  அம்பாரை நிந்தவூர் வாழ் முஸ்லீம் மக்கள் இன்று(24) தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பொருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.   பள்ளிவாசல்களிலும், திறந்த மைதானங்களிலும் பொருநாள் தொழுகைகள் இடம் பெற்றன. நிந்தவூர் பிரதேச ஜாமிஉத் தஃஹீத்...

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஆத்தின் கடற்கரை திறந்த வெளி ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை !

எம்.எச்.அஹமட் அஜ்மீர் , பிஎம்.எம்.ஏ.காதர் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஆத் மருதமுனைக் கிளை எற்பாடு செய்த ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று(24-09-2015)மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் காலை 6.05 நடைபெற்றது.இதில் அஷ்செய்க் எம்.எல்.றூஹூல் ஹக்...

காலி முகத் திடலில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை !

அஸ்ரப் ஏ சமத் இன்று ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை கொழும்பு காலிமுகத் திடலில் மேமன் சமுகத்தினரால் நடாத்தப்பட்டது. தொழுகை ஹாபிஸ் மொஹமட் முசி ரபீக் அவா்களினால் நடாத்தப்பட்டது. இதில் புரவலா் ஹாசீம், துபாய் துாதுவா்...

Latest news

- Advertisement -spot_img