- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகள் மூவருக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் !

அரசியலமைப்பு பேரவைக்கு பெயரிடப்பட்டிருந்த சிவில் பிரதிநிதிகள் மூவருக்கான அங்கீகாரத்தை பாராளுமன்றம் சற்று நேரத்திற்கு முன்னர் வழங்கியுள்ளது. இதற்கமைய, கலாநிதி ஏ.ரி.ஆரியரத்ன, கலாநிதி ராதிகா குமாரசுவாமி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஷிஸ் ஆகியோர் அரசியலமைப்புப்...

கோட்டாபாயவுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் ? : அநுர கேள்வி

 காலி துறைமுகத்தில் மீட்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை அல்லது எவன்காட் மெரிடய்ம் நிறுவனம் (Avant Garde) தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.  2012.10.20 க்கு...

ஜெனிவா அறிக்கையை நிராகரிக்குமாறு அரசாங்கத்திடம் மஹிந்த கோரிக்கை !

 சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கிடையாதென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.  போர்க்குற்ற நீதிமன்றம்...

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது கட்டாயமானதாகும் : பிரதமர் !

இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது கட்டாயமானதாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.  இதன்போது உரையாற்றும் போதே...

பிரேமலால் ஜயசேகரவிற்கு விளக்கமறியல் நீடிப்பு !

முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவரை கொலை செய்த சம்பவம்...

25வது தொற்றாநோய் சிகிச்சை நிகழ்வு !

அபு அலா  அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியாலையின் 25வது தொற்றாநோய் சிகிச்சை நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (22) வைத்தியசாலையின் தொற்றாய்நோய் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை...

எனது மனைவியுடன் ஆசாத் சாலி கள்ளத் தொடர்பு வைத்துள்ளார் : உவைஸ் ஹாஜியார் !

அஸ்ரப் ஏ சமத் கன்டி மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியாரின் மணைவி வயது 44 , நான்கு குழந்தைகளின் தாய் கடந்த 3 மாதங்களாக அசாத் சாலியினால் தடுத்து வைத்துள்ளதாக இன்று...

பாரிய கடலரிப்பினால் பலகோடி அரச சொத்துக்கள் அழியும் அபாயம் !

ஜவ்பர்கான் காத்தான்குடி பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடலரிப்பினால் கடற்கரையோரங்களில நடப்பட்டிருந்த தென்னை மரங்கள் அழிந்து விழுந்துள்ளதுடன் பல கோடி ரூபாய் பெறுமதியான அரச சொத்துக்கள் அழிவடையும் நிலையை எதிர்கொண்டுள்ளன. காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையோரம்...

நிந்தவூரில் கரையோர தூய்மைப்படுத்தல் நிகழ்வு !

சுலைமான் றாபி,  றபீக் பிர்தௌஸ் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தினை முன்னிட்டு தேசிய ரீதியிலான பிரதான வைபவம் கடந்த 19ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் அங்குராப்பணம் செய்யப்பட்டது....

தூய கடற்கரை 2015 !

அபு அலா  தூய கடற்கரை 2015 வேலைத்திட்டத்தின்  கீழ் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய கரையோர கடற்பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலை திட்டத்துக்கு அமைவாக இன்று (22) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரையோர பிரதேசங்கள் அனைத்தும் துப்பரவு செய்யும் பணி அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடை பெற்றது. இப்பணியில் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம், அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகள், சுகாதார வைத்திய காரியாலயம், கிராம அபிவிருத்தி சங்கம், மகளிர் கிராம அபிவிருத்தி சங்கம், தேசிய கல்விக்கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், உட்பட அரச உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலுடன் இப்பணி ஆரம்பமானது. இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரத்னவீர, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைதுவ உதவி பணிப்பாளர் ஏ.ஏ.சமட் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Latest news

- Advertisement -spot_img