- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பங்களாதேஷின் களத்தடுப்பை காட்டிலும் இலங்கை அணியின் களத்தடுப்பு மோசமானது – பயிற்றுவிப்பாளர் !

இலங்கை அணிக்கு இடைக்கால களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக இணைக்கப்பட்டுள்ள ஜெரோம் ஜயரத்ன ஆசியாவியேயே மிக மோசமான களத்தடுப்பாக இலங்கை அணியின் களத்தடுப்பை வர்ணித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அணியினைக் காட்டிலும் இலங்கை அணியின் களத்தடுப்பு மோசமாகக் காணப்படுவதாக...

தோல்வியுற்ற நபர்களுக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற ஆசனம் வழங்கியமை ஜனநாயகத்திற்கு விரோதம் !

இடதுசாரிகளின் அழுத்தத்தை பாராளுமன்றில் இருந்து இல்லாது செய்வதன் நோக்கமாகவே தனக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற ஆசனம் வழங்கப்படவில்லை என ஸ்ரீலங்கா கம்யூனிச கட்சியின் பிரதான செயலாளர் டி.யு.குணசேகர தெரிவித்துள்ளார்.  தோல்வியுற்ற நபர்களுக்கு தேசியப்...

ஊவா மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் சத்தியப்பிரமாணம் !

 ஊவா மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர், ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க முன்னிலையில் இன்று (21.09.2015) திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.   பதுளை மாவட்டத்திலிருந்து சுமித் சமேதாஸ (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு),...

அனர்த்த எச்சரிக்கை சமிக்ஞை தகவல் பரிமாற்றக் கருவிகளை பரிசோதிக்கும் குழுவினர் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் !

அபு அலா   அனர்த்த முகாமைத்து அமைச்சின் கீழ் இயங்கிவரும் அனர்த்தம் பொடர்பான எச்சரிக்கை சமிக்ஞயினை பொதுமக்களுக்கு வழங்கும் வீ.எச்.எப் தகவல் பரிமாற்றக் கருவிகளை பரிசோதிக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒரு குழுவினர் இன்று திங்கட்கிழமை...

பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்புக்கு பிரதான காரணம் என்ன ?

எஸ்.அஷ்ரப்கான்  பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்புக்கு பிரதான காரணம் நமது நாட்டு பெண்களின் ஆடையும், பாலியல் சம்பந்தமான ஊடகங்களுமே என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். சமீப காலங்களில் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளமைக்கு...

கல்முனை மாநகர சபையின் அசமந்த போக்கினால் மக்கள் அசௌகரியம் !

எஸ்.அஷ்ரப்கான் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரையை அண்மித்த சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் குறித்த ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பாரிய நோய்த்தாக்கம், அசேளகரியங்கள் எற்படுவதுடன், துர்நாற்றம் வீசுவதாகவும் கல்முனை மாநகர சபை...

நீண்ட கால அரசியல் பயணத்தின் பின்னர் நாளை கிழக்கு மாகாண சபை உறுப்பினராகின்றார் !

பி.எம்.எம்.ஏ.காதர் நீண்டகாலமாக அரசியலில் பயனித்து வந்த இலங்கைக்கான சவூதிஅரேபிய தூதுவராலய மக்கள் தொடர்பு அதிகாரி சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம்.மாஹிர் நாளை செவ்வாய்க்கிழமை (22-09-2015)கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்கின்றார். பிறப்பு கல்முனைக் குடியைச் சேர்ந்த...

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது !

எஸ்.அஷ்ரப்கான் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுபோட்டி கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் அன்மையில் நடைபெற்றது. கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழத்துடன் மோதி 05 இற்கு பூச்சியம் (5-0) என்ற கோல் கணக்கில் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது. இருஅணி வீரர்களும் மிகத்...

உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் மதச்சார்பற்ற புதிய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது !

அபுசாலி சுல்பிகார்   உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் மதச்சார்பற்ற புதிய அரசியல் சாசனம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த புதிய அரசியல் சாசனத்துக்கு எதிரான போராட்டங்களும் அந்நாட்டில் தொடர்கின்றன. நேபாளத்தில் 240...

மட்டு.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் !

ஜவ்பர்கான் மட்டக்களப்பு மாவட்ட வேiலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கருகில் மணிக்கூட்டுக்கோபுச்சந்தியில் இப்போராட்டம் நடாத்தப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு முதல் நியமனம் வழங்கப்படாத...

Latest news

- Advertisement -spot_img