- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வாகரைப் பிரதேச சபைக்கு திடீர் விஜையம் மேற்கொண்ட முதலமைச்சர்!

முதலமைச்சர்ஊடகப்பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரைப் பிரதேச சபைக்கு  கிழக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜையம் ஒன்றினை மேற்கொண்டார். வாகரைப் பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள குறைகள் மற்றும் பின் தங்கிய பிரதேசமாக இருக்கும் அப்பிரதேசத்தின்...

இலங்கை பற்றி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்!

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை குறித்து தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கடிதம் அனுப்பியுள்ளார். இறுதிக்கட்ட போரில் இலங்கைத்...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இறுதி அறிக்கை வெளியாகும் வரை எந்த தீர்மானமும் மேற்கொள்ள முடியாது !

  இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இறுதி அறிக்கை எதிர்வரும் 24ம் திகதி வௌியாகும் வரை எந்த தீர்மானமும் மேற்கொள்ள முடியதென்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.  ஐ.நா. மனித...

மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச போர்க்குற்ற விசாரணை மூலம் மின்சார நாற்காலிக்கு செல்லவிருந்த ஆபத்தை தடுத்தது தமது அரசாங்கமே- மங்கள சமரவீர

இலங்கை யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் நான்கு அம்ச திட்டம் ஒக்டோபர் மாத மத்தியில் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர்...

அலி சாகிர் மௌலானா காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்!

அசாஹீம்    காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மிக விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா தெரிவித்தார்.   நேற்று (புதன்கிழமை) காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்...

அ. இ.ம.கா. ஏற்பாடு செய்த அஷ்ரப் ஞாபகார்த்த நினைவு தினமும் அஷ்ரப் ஞபகார்த்த புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வும் !

அசாஹீம்  இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது கல்வியிலும் அதீத அக்கறை காட்டி சமூகத்தை வழிநடாத்திய மர்ஹூம் MHM Ashraff அவர்களின் 15வது ஞாபகார்த்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஞாபகார்த்த...

கல்முனை பழைய கல்விக் கந்தோர் வீதிக்கு டாக்டர் முருகேசுப்பிள்ளையின் பெயர்; றியாஸின் பிரேரணைக்கு மாநகர சபை அங்கீகாரம்!

அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை பழைய கல்விக் கந்தோர் வீதிக்கு அமரர் டாக்டர் முருகேசுப்பிள்ளையின் பெயரை சூட்ட கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஏ.எம்.றியாஸ்...

மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் சிரார்த்த தினம்: நிந்தவூரிலும் அனுஷ்டிப்பு.!

 சுலைமான் றாபி , றபீக் பிர்தௌஸ் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 15வது சிரார்த்த தினம் நேற்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது.  அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் நிந்தவூர் மத்திய குழுவினரால்...

சிலி உட்பட்ட சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

மத்திய சிலியில் 8.3 ரிச்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையமே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எனினும் சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை....

இன்று முதல் புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பம் !

புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. தரமான கல்வியை பெற்றுக் கொடுப்பதில் காணப்படும் சிக்கல்களை தவிர்ப்பது இதன் நோக்கமாகும். தேசிய கல்வி நிறுவகத்தில் இன்று நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ்...

Latest news

- Advertisement -spot_img