- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மங்கள சமரவீர ஜெனிவாவில் தெரிவித்த கருத்து வரவேற்க வேண்டியதொன்றாகும் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க தலைமையிலான புதிய அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாகவும் இலங்கையில் இடம்பெற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு பொறிமுறைகள் உருவாக்கப்படவிருப்பதாகவும் வெளிவிவகார...

அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம், தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும் : ஜெனிவாவில் மங்கள !

 இலங்கை மீதான ஐ.நா.வின் அறிக்கை மார்ச் மாதம் சர்ப்பிக்கப்பட இருந்த நிலையில், இலங்கை தனது நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக செப்டம்பர் மாதம் வரை அறிக்கையை ஒத்திவைத்தமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு...

திருமதி விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்றார் !

ஏ.எஸ்.எம்.ஜாவித்  சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக திருமதி விஜயகலா மகேஸ்வரன் இன்று (14) பத்தரமுல்லையிலுள்ள செஸ்த்திரிபாயவில் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்றக் கொண்டபோது எடுத்த படம். செயலாளர் திருமதி சந்திரானி சேனாரத்ன உட்பட அமைச்சின்...

பதவியேற்பு !

அஸ்ரப் ஏ சமத் கிராமிய பொருளாதார பிரதியமைச்சராக எம்.எஸ்.எஸ் அமீா் அலி மருதானையில் உள்ள கிராமிய பொருளாதார அமைச்சில் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.  இந் நிகழ்வின்போது - கிராமிய பொருளாதார அமைச்சா் பீ. ஹரிசன்...

( VIDEO ) நமது தலைமகனின் இறுதி உரை …. !

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்  தலைவரும் , முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் அகால மரணமடைவதற்கு முன்னர் அவருடைய இந்தப் பேச்சை காது தாழ்த்திக் கேட்குமாறு போராளிகளை வேண்டியிருந்தார்..... வாருங்கள் 15...

4 மணி நேரத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தலைக்கவசம் அணியாத 141 பேர் !

  பழுலுல்லாஹ் பர்ஹான் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கிலும் ,வீதிப் போக்குவரத்து சட்ட வீதிகளை அமுல்படுத்தும் நோக்கிலும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுவுகளிலும்...

கொட்டதெனியாவ சிறுமி கடும் பாலியல் வல்லுறவுக்கு பின் கொலை !

கொட்டதெனியாவ சேயா தேசிய சிறுமியின் மரணம் கொலை என்றும் சிறுமி கடுமையான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.  நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி...

இலங்கை தொடர்பான ஐ.நா யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியீடு !

 இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் செயித் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.  ஐநா மனித உரிமை...

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் போராட்டம் !

முஹம்மட் றின்ஸாத்  சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அம்பாறை மாவட்டத்தில் காரைதீவில் கையெழுத்துப் பெறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் காரைதீவில் கையெழுத்துப் பெறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள்...

பிரதியமைச்சர் பைசால் காசிம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் !

உமர் அலி, சுலைமான் றாபி அண்மையில் சுகாதார, சுதேஷ மற்றும் உள்நாட்டு மருத்துவ பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் இன்று (14) இலக்கம் 385, பத்தேகம விமலவன்ச மாவத்த, சுவசிரிபாய, கொழும்பு...

Latest news

- Advertisement -spot_img