- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

போபாலில் உலக இந்தி மாநாடு : பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார் !

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நாளை உலக இந்தி மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இந்தி மொழியின் புகழை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் கடந்த 1975-ம் ஆண்டு முதல் உலக இந்தி...

வியப்பூட்டும் அதி நவீன ஆப்பிள் டிவி !

ஆப்பிள் வாட்ச், ஐபேட் ப்ரோ என்று அடுத்தடுத்து பல அதிரடி அறிவிப்புகளால் சான் பிரான்சிஸ்கோவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ஐபோன் வாடிக்கையாளர்களை அசர வைத்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம்...

அரசியல் சாசனப் பேரவைக்கான பிரதிநிதிகள் பரிந்துரைகளில் திருப்தியில்லை : தினேஷ் !

அரசியல் சாசனப் பேரவைக்கான பிரதிநிதிகள் பரிந்துரைகளில் திருப்தியில்லை என முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை அமைச்சர்கள் அரசியல் சாசனப் பேரவையின் பிரதிநிதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை நல்லாட்சி கொள்கைகளுக்கு புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த...

ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு போதியளவு ஆதரவு கிடைக்கும் : அரசாங்கம் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு போதியளவு ஆதரவு கிடைக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவு கிடைக்கும்...

2020ம் ஆண்டுவரை இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது : ஜனாதிபதி !

எதிர்வரும் ஐந்து வருடங்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவோ மாற்றவோ இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  இந்த அரசாங்கம் நீண்டகாலம் இருக்காது கவிழ்க்க முடியும் என சிலர் கூறுவதாகவும் அது நடக்காது என்றும்...

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம் அனுஷ்டிப்பு !

 மட்டக்களப்பு - சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (09) மாலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.  மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சத்துக்ருக்கொண்டான்...

அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது கூட்டம் நாளை !

 அரசியலமைப்புப் பேரவை நாளை (10) கூடவுள்ளதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப்...

குமரன் பத்மநாதன் தொடர்பிலான விசாரணைகள் குறித்து சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிக்கை !

  அவன்கார்ட் வழக்கு மற்றும் KP என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களைக் கவனத்திற்கொண்டு சட்ட மாஅதிபர் திணைக்களம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அவன்கார்ட்...

புதிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு !

புதிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வொன்று நாளையும் நாளை மறுதினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.  பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர்...

தேசிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் முழு விபரம்!

தேசிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.  அதன் முழு விபரம் வருமாறு,  இராஜாங்க அமைச்சர்கள்  ஏ.எச்.எம்.பௌசி - தேசிய ஒருமைப்பாட்டு  டிலான் பெரேரா -...

Latest news

- Advertisement -spot_img