மின்னேரியா - சமகிபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பிரதேச ஊடகவியலாளரொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஊடகவியாளர் குழுவொன்று அவ்விடத்திற்கு செய்தி சேகரிப்பின் பொருட்டு சென்ற போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
https://www.youtube.com/watch?v=do_6746oZzE
நன்றி - ஹிரு
இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றம் மற்றும் இன அழிப்புக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் உள்ளக பொறிமுறையினை நிராகரித்து, சர்வதேச விசாரனையினை வலியுறுத்தவும் இதனை தமிழ் மக்களிடையே எழுச்சி பெறச்செய்யவும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் நடைப்பயணத்தை...
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
http://youtube.com/watch?v=e8hzHe9n2AY
அஹமட் இர்ஸாட்:-படித்த மகன் என்ற வகையிலும் புதுமுக வேட்பாளர் என்ற ரீதியிலும் கல்குடா பிரதேசத்தை மையப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நீங்கள் துரதிஸ்ட்டவசமாக பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பினை இழந்தீர்கள். அந்த...
கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேயாக பிரதீப் நிலங்க தேல தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் புதிய தியவடன நிலமேயைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று பிற்பகல் நடைபெற்றது.
கண்டி...
ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக நடுத்தர நீர்ப்பாசன குளங்கள் பெருமளவில் வற்றிவிட்டதாக மாகாண நீர்ப்பாசன திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் எம்.வடிவேல் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் 14 நடுத்தர நீர்ப்பாசன குளங்கள்...
அஸ்ரப் ஏ சமத்
தேசிய கலந்துறையாடல்கள் கபிணட் அமைச்சராக கொழும்பில் முதல் தமிழ் பிரநிதியாக மனோ கனேசன் இன்று காலை (08) ராஜகிரியையில் உள்ள மொழிகள் தேசிய நல்லிணக்க அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்...
அசாஹீம்
மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவி சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருக்கே வழங்கப்பட வேண்டும் என புத்தி ஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்களை தெரிவு...
பைஷல் இஸ்மாயில்
அம்பாறை மாவட்டத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற காற்றுடன் கூடிய மழையினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை (08) அட்டாளைச்சேனையில் ஏற்பட்ட பலத்த காற்றினால் பல மரங்கள் வீழ்ந்ததினால் சில வீடுகளும், மின்சாரக் கம்பங்கள், பிதரான...
அஸ்ரப் ஏ சமத்
வடக்கில் இன்னும் 38 அகதி முகாம்களில் 54 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனா். இம் மக்கள் யுத்தத்தின்பின் முகாம்களில் முடக்கப்பட்ட மக்களாகும். அரசு வடக்கில் அகதி முகாம்களில் வாழும் பெண்கள் தமது...
ஜவ்பர்கான்
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனையில் இன்று நண்பகல் இடம்பெற்ற சம்பவத்தில் தந்தை மகனை கத்தியால் குத்தி கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவ்தை கண்டு பயந்து மனைவி தனது...