கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையின் இறுதி தினமான நாளை 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பரீட்சை மத்திய நிலையங்களுக்குள் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக பரீட்சை சட்டத்துக்கு அமைய சட்டரீதியான நடவடிக்கை...
புதிய அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
புதிய பாராளுமன்றின் அமைச்சர்கள் முதல் தடவையாக எதிர்வரும் புதன்கிழமை கூட உள்ளதாகத்...
உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்கள். அவர்களை ஏற்க சில நாடுகள் மறுத்து வருகின்றன.
மத்திய தரைக்கடல் வழியாக கள்ளத்தனமாக செல்லும் போது...
ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது. முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை...
அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஷேன் வொட்சன், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வுபெறுவதற்கான சரியான தருணம் இதுவே என அவர் அறிவித்துள்ளார். உபாதைகளால் தடுமாறிவந்த ஷேன் வொட்சன், அதன் பின்னர் ஓட்டங்களைப் பெறுவதிலும்...
தமிழகத்தின் - திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில், இளம் மனைவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரூசாமிலி (24), இலங்கை...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று மாலை சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் கோட்டே ஸ்ரீ நாக விகாரை சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரை தமது கட்சியின்...
வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை
இன்று உலகலாவிய ரீதியில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளும் அத்து மீறிய தாக்குதலும் ஆங்காங்கே நடை பெற்று கொண்டிருப்பதை ஊடகங்களின் மூலம் நாம் கண்டு கொண்டு இருக்கின்றோம்.
இவ்வாறான அத்து...
சூதாட்ட நிலையங்களுக்கு இலங்கையர்கள்; செல்வதை தடுப்பது தொடர்பில் ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இவர் தனது கடமையை இன்று...
புத்தசாசன அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நீதி அமைச்சர், சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் புத்தசாசன அமைச்சின் பணிகளை இன்று (7) சுப வேளையில் ஆரம்பித்தார்.
இந் நிகழ்வில் அமைச்சர்களான...