ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் தூக்கமற்ற இரு சாரதிகள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மற்றையவர்களுக்கு தூக்கம் ஏற்பட்டமையால் நாம் இன்று இங்குள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று சிறிகொத்தவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக்...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
அம்பாரை மாவட்டம் தெஹியத்தக் கண்டியைச்சேர்ந்த விஷேட தேவையுடையவர்கள் தங்களுக்கான சக்கரநாற்காலி போன்ற உபகரணங்களைப் பெற்றுத் தரும்படி கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் விடுத்த கோரியதனையிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் இன்று (06) மாலை...
அசாஹீம்
இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தில் சிறுபான்மை ஒருவர் எதிர் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நல்லாட்சிக்கு நல்லதொரு உதாரணம் என்று மட்டக்களப்பு – சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய நிருவாக...
அபு அலா-
மலையகத்தில் தற்போது நாளந்தம் மழைவீழ்ச்சி அதிகரித்து வருகின்றது. இதனால் குறிப்பிட்ட சில இடங்களில் வெள்ளபெருக்கும், இடி, மின்னல் தாக்கங்களும் ஏற்பட்டுவருகின்றன. இவ்வாறான நிலையில் புஸ்ஸல்லாவமெல்போட் தோட்டத்தில் நேற்று (2015.09.05) பெய்த கடும்...
அபு அலா -
அம்பாறை - ஒலுவில் பிரதேச கடலலையின் வேகம் கடந்த இரு நாட்களாக அதிகரித்து காணப்படுவதால் கடற்கரையை அண்டியுள்ள கட்டிடங்கள் சேதமாகும் நிலைமைக்கு மத்தியில் உள்ளது. இதனால் அப்பிரதேச மக்கள் அச்சமடைந்து காணப்படுகின்றனர்.
எனவே, இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட...
-இப்னு செய்யத் –
அரசியல் கட்சிகள் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ள போதிலும், மு.கா தமது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரென்று இப்பத்தி எழுதும் வரைக்கும் இறுதி முடிவினை எடுக்கவில்லை.
யாருக்கு...
அஸ்ரப் .ஏ .சமத்
கொழும்பு மாநகர சபையினால் கொழும்பு ஜிந்துப்பிட்டியில் உள்ள முன்னால் மாநகர சபையின் அங்கத்தவராக இருந்து காலம் சென்ற நீதிராஜாவின் பெயரிலான சனசமுக நிலையம் 3 கோடி ருபா செலவில் புனா்...
ஜவ்பர்கான்
உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிரியா நாட்டு குழந்தையின் மரணத்துக்குரிய முழு பொறுப்பையும், அமெரிக்க, ஐரோப்பா மற்றும் சிரியாவின் கொடுமைக்கார ஆட்சியாளருக்கு உதவும் ஈரான் ரஷ்யா போன்ற நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர்...
அஸ்ரப் ஏ சமத்
இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவா் மற்றும் ஜனாதிபதி ஒருவா் ஜ.தே.கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தவிற்கு 69வது மாநட்டில் கலந்து கொண்டமை இதுவே முதற்தடவையாகும். இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக அரசாங்க தரப்பிலிருந்து தெரிய வருகிறது. நாடு பூராகவுமுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் 335 இல் 301 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இதேவேளை ஏனைய...