அஸ்ரப் ஏ சமத்
இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளார் சங்கம் ” இன்று வெள்ளவத்தை குலோபல் டவர் ஹோட்டலில் இரண்டு முஸ்லீம்கள் பற்றிய நூல்களை வெளியீட்டது.
இஸ்லாமிய நோக்கில் பால்நிலை சமத்துவம் மற்றும் சமநீதி , மற்றும்...
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தாங்கள் தான் வென்றோம் என தோற்றவர்கள் கூட பல கோணங்களில் நிரூபித்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்களின் குறித்த ஆதரவினைக் கொண்ட மூன்று கட்சிகள் இலங்கையில்...
சிரிய அகதிகளுக்கு உதவ பிரித்தானிய பிரதமர் டேவிட் கமேரோன் முன்வந்துள்ளார் .
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் ,
https://www.youtube.com/watch?v=IDBOIYYC0AQ
David Cameron says that Britain will take "thousands" more Syrian refugees...
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. இதன்படி,
இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களில் 4 முஸ்லிம்களுக்கும் , 3 தமிழர்களுக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ரிசாத் பதியூதின், கபீர்...
இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்பெறச் செய்வதற்காக மிகவும் அமைதியான முறையில் வெற்றிகரமாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டமை மற்றும் அதற்காக பங்களிப்பு வழங்கியமைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணத்தின்படி நாட்டுக்கு தேசிய அரசியல் கொள்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டுக்கு...
1. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார விவகாரம் அமைச்சு
2. ஜோன் அமரதுங்க – சுற்றுலாத் துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு
3. காமினி ஜயவிக்ரம...
தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அமைப்புச் சட்டமொன்று உருவாக்கப்படுமானால் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட...
ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைக்கவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று காலை 11 மணியளவில் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளது.
இரண்டு பிரதான கட்சிகளை யும்...