- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பான பிரேரணை வெற்றி !

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 143 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பிரேரணைக்கு எதிராக 16 வாக்குகள் வழங்கப்பட்டதோடு 63 பேர் மன்றுக்கு சமூகமளித்திருக்கவில்லை.  

அரசியல் வானில் சம்பந்தன் எனும் விடிவெள்ளி …..! (Photo)

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்பில் ஒரு பார்வை. 1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி இராஜவரோதயம் தம்பதியரின் புதல்வராக, தமிழரின் வரலாற்று சிறப்புமிக்க...

கோட்டாவிடம் இன்று 4 மணித்தியாலங்கள் விசாரணை , நாளையும் விசாரணை !

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் பாரிய மோசடி தடுப்பு ஜனாதிபதி ஆணைக்குழு 4 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளது. நிதி மோசடி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று...

மாவன் அத்தபத்து பதவி விலகினார் !

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர், முன்னாள் நட்சத்திர வீரர் மாவன் அத்தபத்து பதவி விலகியுள்ளார். இவரது பதவி விலகல் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இங்கிலாந்தைச் சேர்ந்த போல்...

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இரத்ததான நிகழ்வு!

  -எம்.வை.அமீர் - இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இரத்ததான நிகழ்வு 2015-09-03 அன்று பிரயோக விஞ்ஞான பீட மாணவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   அம்பாறை மற்றும் சம்மாந்துறை வைத்தியசாலைகளின் இரத்த சேகரிப்புக் குழுவினரினால் மணாவ மற்றும்...

வாழைச்சேனை கடதாசி ஊழியர்கள் சம்பளம் கேட்டு ஆர்ப்பாட்டம்!

அசாஹீம்  வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாத சம்பள நிலுவை வழங்கப்பட வில்லை என்று இன்று (03.09.2015) கடதாசி ஆலை முன்பாக அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்துனர்.   கடந்த மார்ச் மாதம்...

புற்று நோயைக் கண்டறியும் நவீன ஸ்கேனிங் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான கதீஜா நிறுவனத்தின் நிகழ்வு !

ஏ.எஸ்.எம்.ஜாவித்   மஹரகம புற்று நோய் வைத்திய சாலையில் புற்று நோயைக் கண்டறியும் நவீன ஸ்கேனிங் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு செல்வந்தர்கள் மற்றும் புத்தி ஜீவிகள் அடங்கி குழுவினரின் ஆரோசனைபையப் பெற்றுக் கொள்வதற்கான நிகழ்வொன்றினை...

பாத்திஹீன் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா!

ஏ.எஸ்.எம்.ஜாவித்   புத்தளம் பத்துளு ஓயாவில் உள்ள பாத்திஹீன் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (06) காலை 9.00 மணிக்கு மத்ரஸா மண்டபத்தில் அரபிக் கல்லூரியின் நிறுவுனர் அல்-ஹாஜ் முஹமட்...

ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம்!

பி. முஹாஜிரீன் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கட்பட்ட பாலமுனை, சின்னப்பாலமுனை ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் நாளை மறுதினம்  சனிக்கிழமை (05) காலை 9.00 மணியளவில் அறபுக் கல்லூரி வளாகத்தில்...

திரு சம்மந்தன் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை சிறுபான்ம மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் -முதலமைச்சர் நஸீர் அஹமட்

முதலமைச்சர்  ஊடகப்பிரிவு  பழுத்த அரசியல்வாதியும் அரசியலில் நீண்ட கால அனுபவம் உள்ளவருமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் எதிர்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டமை இலங்கை அரசியலில் புதியதோர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள...

Latest news

- Advertisement -spot_img