இலங்கை இனப்படுகொலை குறித்த அமெரிக்காவின் முடிவு, வரலாற்று நிகழ்வுகளைத் திரித்திடும் முயற்சி என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:-...
மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர மாயாதுன்னை, நாடாளுமன்றம் கூடிய பின்னர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியத் தொலைக்காட்சி...
அரூஸ்
கலாசார அலுவல்கள் திணைக்களம் , கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஒன்றிணைந்து நடாத்தப்பட்ட திறந்த கையெழுத்துப் போட்டி -2014 பொத்துவில் பிரதேச செயலகத்தின் மூலமாக எம்.ஏ. தாஜகான் ஆசிரியர் அவர்களின் (சீநெட்டி) கிராமிய...
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த உண்மைகளை கண்டறிய உள்ளக விசாரணைகளை மேற்கொள்வதாக புதிய அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது. இந்த அரசாங்கம் அதை முழுமையாக நிறைவேற்றும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க...
அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துகொள்வது தொடர்பில் ஐக்கிய தேசி யக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையில் முழுமையான இணக்கப்பாடு எட்டப்பட்டுவிட்டது.
அந்த வகையில் பாராளுமன் றம் கூடிய பின்னர் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பதற்கு...
செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ”நீர்க்காகம்” கூட்டுப் பயிற்சியின் போது கிழக்கு மாகாண வான் பரப்பில் விமானங்கள் பறந்தால் அதுகுறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 6ஆவது...
முஸ்லிம் தலைமைகளின் இலட்சியம் தவறிய பயணம் முஸ்லிம் பிரதேசங்கள், கிராமங்களிடையே பிரதேசவாத சிந்தனைகளைப் பலப்படுத்தியுள்ளதால் கட்சித் தலைமைகள் பெரும் தலையிடியை எதிர்நோக்கியுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு தேசியப் பட்டியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளமையிலிருந்து...
- ஷபீக் ஹுஸைன் -
தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக, நேற்று (08.28) மாலை கண்டி மாவட்டம் உடுநுவர கிராமங்களான சூபூவெளிக்கடை, பட்டுப்பிட்டி, அரவ்வெல மற்றும் கண்டி மாவட்டம் தஸ்கரை பிரசே...
எம்.ஏ. தாஜகான்
பொத்துவில் உபவலயக்கல்விப் பணிப்பாளர் ஏ. அப்துல் அஸிஸ் தனது அரச சேவையில் இருந்து 2015.08.21 இல் ஓய்வு பெற்றார். இவர் பொத்துவில் கல்வி அபிவிருத்தி, கல்விப்பணிகளில் சிறந்த முகாமைத்துவ சேவைகளைப் புரிந்தவர்...