- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கை இனப்படுகொலை குறித்த அமெரிக்காவின் முடிவு , வரலாற்று நிகழ்வுகளைத் திரித்திடும் முயற்சி !

   இலங்கை இனப்படுகொலை குறித்த அமெரிக்காவின் முடிவு, வரலாற்று நிகழ்வுகளைத் திரித்திடும் முயற்சி என்று  தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  கேள்வி:-...

மாயாதுன்னை இராஜினாமா ?

   மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர மாயாதுன்னை, நாடாளுமன்றம் கூடிய பின்னர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.      

பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் : கருணா !

   இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியத் தொலைக்காட்சி...

எம்.ஏ. தாஜகான் ஆசிரியர் அவர்களின் சீநெட்டி படைப்புக்கு மூன்றாம் இடம் !

அரூஸ் கலாசார அலுவல்கள் திணைக்களம் , கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஒன்றிணைந்து நடாத்தப்பட்ட திறந்த கையெழுத்துப் போட்டி -2014 பொத்துவில் பிரதேச செயலகத்தின் மூலமாக எம்.ஏ. தாஜகான் ஆசிரியர் அவர்களின் (சீநெட்டி) கிராமிய...

தமிழ் அர­சியல் தலை­மை­களின் நம்­பிக்­கையும் அவர்கள் எதிர்­பார்க்கும் சர்­வ­தேச விசா­ர­ணை­யுமே இன்னும் நிறைவே­றாது உள்­ளது – சம்பிக்க

  இலங்­கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்­குற்றங்கள் குறித்த உண்­மை­களை கண்­ட­றிய உள்­ளக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக புதிய அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளது. இந்த அர­சாங்கம் அதை முழு­மை­யாக நிறை­வேற்றும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான சம்­பிக்க ரண­வக்க...

அமைச்சுக்கள் பகிர்வு தொடர்பான இறுதிப்பட்டியல் தயார் !

  அமைக்­கப்­ப­ட­வுள்ள தேசிய அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை பகிர்ந்து­கொள்­வது தொடர்பில் ஐக்­கிய தேசி யக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் முழு­மை­யான இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டு­விட்­டது.   அந்த வகையில் பாரா­ளு­மன் றம் கூடிய பின்னர் புதிய அர­சாங்கத்தின் அமைச்­ச­ரவை பத­வி­யேற்­ப­தற்கு...

விமானங்கள் பறந்தால் அச்சங்கள் வேண்டாம் ….!

  செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ”நீர்க்காகம்” கூட்டுப் பயிற்சியின் போது கிழக்கு மாகாண வான் பரப்பில் விமானங்கள் பறந்தால் அதுகுறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 6ஆவது...

ஹஸன் அலி, ஷேகு இஸ்ஸதீன் ஆகியோரை மையப்படுத்தி அரசியல் சாராத முஸ்லிம் தேசியவாதிகள் அமைப்பை உருவாக்க முயற்சி !

  முஸ்லிம் தலைமைகளின் இலட்சியம் தவறிய பயணம் முஸ்லிம் பிரதேசங்கள், கிராமங்களிடையே பிரதேசவாத சிந்தனைகளைப் பலப்படுத்தியுள்ளதால் கட்சித் தலைமைகள் பெரும் தலையிடியை எதிர்நோக்கியுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு தேசியப் பட்டியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளமையிலிருந்து...

தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக உடுநுவர பிரதேசத்துக்கு சென்றபோது…!

- ஷபீக் ஹுஸைன் -  தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக, நேற்று (08.28) மாலை கண்டி மாவட்டம் உடுநுவர கிராமங்களான சூ‎பூவெளிக்கடை, பட்டுப்பிட்டி,‬ அரவ்வெல மற்றும் கண்டி மாவட்டம் தஸ்கரை பிரசே...

பொத்துவில் உபவலயக்கல்விப் பணிப்பாளர் ஏ. அப்துல் அஸிஸ் தனது அரச சேவையில் இருந்து ஓய்வு!

எம்.ஏ. தாஜகான் பொத்துவில் உபவலயக்கல்விப் பணிப்பாளர் ஏ. அப்துல் அஸிஸ் தனது அரச சேவையில் இருந்து 2015.08.21 இல் ஓய்வு பெற்றார். இவர் பொத்துவில் கல்வி அபிவிருத்தி, கல்விப்பணிகளில் சிறந்த முகாமைத்துவ சேவைகளைப் புரிந்தவர்...

Latest news

- Advertisement -spot_img