- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார் ! ( போட்டோ )

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தனது விடுமுறையை மனைவியுடன் கடற்கரையில் உல்லாசமாக கழித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் கார்ம்வெலின் போல்ஜீத் பகுதியின் கடற்கரையில் தனது மனைவி சமந்தாவுடன் கமரூன் உற்சாகமாக...

ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவது மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது : மனோ !

ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவது மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது. தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டால்தான் இது தேசிய அல்லது தேசிய ஐக்கிய அரசாங்கமாக...

எதிர்கட்சித் தலைவர், பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்கட்சி பிரதம கொரடா ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் !

புதிய பாராளுமன்றில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உரித்தான சில பதவிகளுக்கு உரிய நபர்களை நியமிக்கும் அதிகாரம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று  (28) கூடிய...

தேசிய காங்கிரஸின் நன்றிப் பெருவிழா !

எம்.ஐ.எம்.எஸ் தேசிய காங்கிரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிலும் பொதுக் கூட்டம் நேற்று அக்கரைபற்றில் இடம் பெற்றது . இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பிரதம அதிதியான முன்னாள் அமைச்சர் எ.எல்.எம்.அதா உல்லாவின் உரையை கேட்பதற்காக திரண்டிருந்தனர்...

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ‘காருன்ய’ !

அசாஹீம்  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள 'காருன்ய' பாரிசவாத புணர்வாழ்வு மையத்தினால் பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முகாம் நேற்று முந்தினம் இடம் பெற்றது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உளநல மருத்துவர் டாக்டர் ஜூடி ரமேஸ்குமார் தலைமையில்...

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட இருக்கும் வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது !

ஏ.எஸ்.எம்.ஜாவித்   ஐரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டம் புறக்கணிப்பு -வடமாகாண சபை உறுப்பினர் எச். எம். றயீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட இருக்கும் நிரந்தர வீட்டுத்திட்டத்தில், மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களும்...

கல்குடா – கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது !

அசாஹிம்  வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த 15.08.2015ம் திகதி கொலை செய்யப்பட்ட ஜமால்தீன் அமீன் என்பவரது கொலையுடன் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பிரதான சந்தேக நபரும் அவருக்கு கைத்துப்பாக்கியை விற்பனை செய்தவரும் வாழைச்சேனை பொலிஸாரினால் நேற்று...

இரட்டை குடியுரிமையால் UPFA பதினொரு பாராளுமன்ற ஆசனங்களை இழக்கக்கூடிய அபாயம் !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பதினொரு பாராளுமன்ற ஆசனங்களை இழக்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றது. மாத்தறை மற்றும் காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் தகுதியிழக்கக் கூடிய...

இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளதை , உலக சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளது !

சர்வதேச சமுதாயம் ஏற்கக்கூடிய நம்பகரமான உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதன் மூலம் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆபத்தை அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தேய...

கொழும்பில் நீர் விநியோகம் தடை : எண்ணெய் கலப்பு !

கொழும்பு மாநகர சபை பிரதேசம், கோட்டே நகர சபை பிரதேசம் மற்றும் தெஹிவளை-கல்கிஸ்ஸ நகர சபை பிரதேசம் ஆகியவற்றுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.  அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் பெறும் களனி கங்கையில்...

Latest news

- Advertisement -spot_img