சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெற்ற குமார் சங்கக்காரவின் கிரிக்கெட் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த இலக்கமொன்று தொடர்பில் பலரும் கவனிக்க தவறிவிட்டனர்.
அவ்வாறு கவனிக்கப்படாத இலக்கம் தொடர்பான பதிவுகளே இது.
குமார் சங்கக்காரவின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்து காணப்பட்ட இலக்கம்...
https://www.youtube.com/watch?v=NnPBkJ0HSgI
நடைபெற்று முடிந்த இந்திய, இலங்கை கிரிக்கெட் போட்டியின் போது பதிவான ஒரு விசித்திரமான வீடியோ இது.
விராட் கோலியை இலங்கையை சேர்ந்த பெர்சி சிங்கள பாடல் ஒன்றுக்கு நடனமாட அழைத்தார்.
அதன் போது விராட் கோலி...
குஜராத்தில் படேல் சமூகத்தினர் அம்மாநில மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம் உள்ளனர். மேலும் அந்த சமூகத்தினர் ஆளும் பா.ஜ.க கட்சிக்கு மிகவும் விசுவாசமான ஆதரவாளர்களாக இருந்து வருகிறார்கள். ஆனால் தற்போது அவர்கள்,...
அஸ்ரப் .ஏ .சமத்
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க பிரதம மந்திரயாக தெரிபு செய்யப்பட்டதன் பின்னா் இன்று கொழும்பு பெரிய பள்ளிவசால் கொட்டேகேன ஹிந்து கோவிலுக்கு விஜயம் மேற்கொண்டாா்.
இங்கு பிரதமருடன் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை...
பி.எம்.எம்.ஏ.காதர்
சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபைக்கு கல்முனைத் தொகுதி மக்கள் கூட்டு மொத்தமான அங்கீகாரத்தை வழங்கியிருப்பதால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஆவன செய்யுமாறு பிரதமர் ரணில்...
ஏ.எஸ்.எம்.ஜாவித்
புனித ஹஜ் கடமைக்கான முதலாவது சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானம சுமார் 180 ஹாஜிகளை ஏற்றிக் கொண்டு நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மக்காவின் ஜித்தா...
எம்.எஸ்.டீன்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த எம்.ஐ.எம்.மன்சூர் திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவர் வகித்து வந்த அமைச்சுப் பதவி யாரை அலங்கரிக்கப் போகின்றது என்ற கேள்வி கட்சி மட்டத்திலும்...
பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாக இருந்து இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வாழ்த்து தெரிவித்து இன்றைய சபை அமர்வில் உரை நிகழ்த்தினார்.
கிழக்கு மாகாண சபை...
சம்பூர் மீள்குடியேற்றம் மற்றும் அம் மக்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒரு மில்லியன் டொலர்களை மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிஸா பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.