- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எம்.எஸ்.காரியப்பர் வீதிக்கான கல்வெட்டை இடித்து நொறுக்கிய ஹென்றி மகேந்திரன் கைது!

அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை நகரில் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இடித்து நொறுக்கிய டெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹென்றி மகேந்திரன்...

வை.எல்.எஸ். ஹமீடின் பெயரைப் பயன்படுத்தி அடுத்தவர்மீது சேறு பூசுவதற்கு முனையாதீர்கள்!

எஸ்.அஷ்ரப்கான், எம்.வை. அமீர் இன்றைய சூழ்நிலையைப் பயன்படுத்தி எனது பெயரைக் குறிப்பிட்டு அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக சிலர் சில ஆக்கங்களை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை என...

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது குறித்தே விசாரணை !

ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் நிதியை கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து, கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு...

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் நான்கு இராணுவ அதிகாரிகள் கைது !

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பில் நான்கு இராணுவ அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர். செய்தி இணையத்தளமொன்றில் சுதந்திர ஊடகவியலாளராக செயற்பட்ட பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு...

ஜப்பானில் கொனி சுழல் காற்று ; பல உயிர்கள் பலி!

ஜப்பான் மற்றும் வடக்கு பிலிப்பைன்சில் நேற்று இரவு தாக்கம் செலுத்திய கொனி சுழல் காற்று காரணமாக இதுவரை 14 பேர் பலியானதுடன் 3 பேர் காணமால் போய் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதனால் வீடுகளும்...

சமூக நீதியினை நிலைநாட்டுவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தினைக் கட்டியெழுப்ப முடியும்- மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

பழுலுல்லாஹ் பர்ஹான் மனித உறவுகளில் மோதல் என்பது பொதுவாக முரண்பாடுகள் உள்ள திறத்தவர்களுக்கிடையே காணப்பட்டாலும், இது ஏற்படுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் வன்முறைகள் தலைதூக்குகின்றது. மனித சமுதாயத்திற்கு ஒருமைப்பாடும், இணக்கப்பாடும் சமூக நல்லிணக்திற்கு வழிவகுக்கின்றது என, மனித...

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் தொழிற்பேட்டை முதலமைச்சரால் ஆரம்பித்துவைப்பு !

முதலமைச்சர் ஊடகப்பிரிவு  கிழக்கு மாகாண முதலமைச்சரின் கனவில் உதித்த கிழக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்கலும் வெளிநாடுகளுக்கு வீட்டுப்பணிப் பெண்களாகச் செல்பவர்களைத் தடுக்கும் பொருட்டும் மாபெரும் தொழிற்பேட்டை இன்று மட்டக்களப்பு மாவட்டம் ஏராவூரில் ஆரம்பித்து...

முதலாவது ஹாஜிகளை ஏற்றிய விமானம் நாளை மக்கா நோக்கிப் பயணம்!

ஏ.எஸ்.எம்.ஜாவித் புனித ஹஜ் கடமைக்கான முதலாவது தொகுதி ஹாஜிகளை ஏற்றிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மக்காவின் ஜித்தா விமான நிலையத்தை...

கிழக்கு மக்களுக்கான நிலங்கள் விடுக்கப்படும் விழாவில் முதலமைச்சரின் உருக்கமான உரை!

சம்பூர் மக்களுக்கு உரித்தான காணிகளை கையளிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றுவதற்கு கிடைத்தமையையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதோடு, இதனை பெரும் கௌரவமாகவும் கருதுகிறேன். இவ் ஒற்றை நிகழ்வானது யுத்தத்திற்குப் பிந்திய அபிவிருத்தியின்...

சிரியாவில் படையினர் நடாத்திய தாக்குதலில் 34 பேர் பலி !

  சிரிய டமஸ்கஸ் நக­ருக்கு வெளி­யி­லுள்ள கிளர்ச்­சி­யா­ளர்கள் பலம்­பெற்று விளங்கும் தளங்கள் மீது அர­சாங்கப் படை­யினர் நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 12 சிறு­வர்கள், 8 பெண்கள் உட்­பட குறைந்­தது 34 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக சிரிய...

Latest news

- Advertisement -spot_img