நாட்டு மக்களின் சுகதுக்கங்களை அறிய வேண்டியது ஒரு தலைவனின் கடமை என்பதால் அதனை அறிந்து கொள்வதற்காக இங்கு கிண்ணியாவிற்கு வந்தேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை பகல் கிண்ணியா மத்திய...
உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை வர்த்தமானி பிரசுரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென அரச நிர்வாக மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன் பிரகாரம், சுமார் 6000 உள்ளூராட்சி மன்றப் பிரிவுகள் வர்த்தமானி...
தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில் ரமபோஷா பயணித்த விமானம் அவசரமாக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
ஜப்பான் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த விமானமே அவசரமாக தரையிறக்கப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.
வெளிவிவகார...
ஏ.எச்.எம்.பூமுதீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சியின் உயர்பீடம் இன்று காலை தீர்மானம்...
பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய 196 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமரச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான...
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையை 30 ஆக வரையறுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கைக்கு மேல் அமைச்சரவை அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமாயின் பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக கட்சியின் ஊடகப்...
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு, தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி நேற்று வழங்கப்பட்டதையடுத்து, காத்தான்குடியில் நல்லாட்சி அரசாங்கத்திற்காகப்...
பழுலுல்லாஹ் பர்ஹான்
mp-3 லிங்-https://soundcloud.com/falulullah/mp-2
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதையடுத்து காத்தான்குடியில் இடம்பெற்ற மகிழ்ச்சி களிப்பின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களை யாராக இருந்தாலும் சரி கைது...
பழுலுல்லாஹ் பர்ஹான்
mp-3 லிங்-https://soundcloud.com/falulullah/xow1kkuxxqwy
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் காத்தான்குடியில் நேற்று 21 வெள்ளிக்கிழமை இரவு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடியில் வன்முறை இடம்பெற்ற இடங்களை சுட்டிக்காட்டும் போது தேசிய தௌஹீத் ஜமாஅத்...